உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

― Advertisement ―

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

More News

வாக்குவங்கி அரசியல், திருப்திப்படுத்தல் அரசியலில் மூழ்கியிருக்கும் காங்கிரஸ்!

அதன் பிறகும் திருத்திக் கொள்ளத் தயாரில்லை.   இப்போது அவர்கள், இந்த நிறைவடையாத பணியை நிறைவு செய்ய, மீண்டும் புதிய சூழ்ச்சியைப் பின்னத் தொடங்கியிருக்கிறார்கள்.   

கூட்டுறவுத் துறையிலிருந்து கொள்ளையடித்த இடதுசாரிகள்!

பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள்.   இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன்.   எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல.

Explore more from this Section...

திருநெல்வேலி மாவட்டத்தில் பீடி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் 5 லட்சம் பீடி தொழிலாளர்கள் உள்ளனர். பீடி பண்டல்களின் லேபிள்களில் 85 சதவீதம் கேன்சர் நோயால் பாதித்தவர்களின் படம் போடவேண்டும். பீடி தயார் செய்த 2 மாதத்திற்குள்...

பாடம் நடத்தாத ஆசிரியரை மாற்றக் கோரி பள்ளி முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி பஞ்சாயத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி  உள்ளது. இங்கு 34 குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் காளிராஜ் என்ற ஆசிரியர் கடந்த 6 மாதத்திற்கு முன்...

இடைத் தேர்தல்: திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட தொழில் நிறுவனங்களுக்கு 13ம் தேதி விடுமுறை

திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இடைத்தேர்தலை முன்னிட்டு வரும் 13 ஆம் தேதி திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டு...

மாலை 6 மணியுடன் ஓய்கிறது பிரசாரம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் இறுதிக் கட்டப் பரபரப்பு

திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி...

தனியார் மயத்தைக் கண்டித்து சென்னை விமான நிலையத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படுவதைக் கண்டித்து சென்னை விமான நிலையத்தில் உள்ள நிர்வாக அலுவலகம் முன்பு திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.யும், தேசிய விமான நிலைய ஊழியர்கள் ஆணைய ஒருங்கிணைப்பாளருமான சௌகத் ராய்...

ஸ்ரீரங்கம் தேர்தல் அதிகாரி மனோகரன் திடீர் மாற்றம்: புதிய அதிகாரி டி.ஜி.வினய்

திருச்சி: ஸ்ரீரங்கம் தொகுதி இடைத் தேர்தலை நடத்தும் தேர்தல் அதிகாரியான கோட்டாட்சியர் மனோகரன் மாற்றப்பட்டு புதிய தேர்தல் அதிகாரியாக சென்னை மாநகராட்சி துணை கமிஷனர் டி.ஜி. வினய் நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ் அதிகாரியான...

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: புகார்கள் வந்ததால் உதவி ஆணையர் மாற்றம்

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் புகார்கள் வந்ததை அடுத்து, உதவி ஆணையர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். புதிய உதவி காவல் ஆணையராக மாதவனை நியமிக்கப்பட்டார். இதற்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் வரும் 13ம்...

தமிழகத்தில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சல்: அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை

சென்னை: தமிழகத்தில் 7 பேருக்கு பன்றிக் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தற்போது சிறப்பு வார்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. பன்றிக் காய்ச்சல் குறித்து மக்கள் பயம்...

ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்கவில்லை: மக்கள் சாலைமறியல்

நாமக்கல்: நாமக்கல் அடுத்த புதுச்சத்திரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 150க்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுப்பதற்காக நாமக்கல் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு 50 பேருக்கு மட்டுமே புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்பட்டது....

மதுரையில் லஞ்சம் கேட்ட ஆவண காப்பக ஊழியர் கைது

மதுரை : மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவண காப்பக நகல் பிரிவில் உதவியாளர், முதுநிலை வரைவாளராகப் பணியாற்றி வருபவர் அந்தோணிச்சாமி. இவர் அனுப்பானடியைச் சேர்ந்த ஒருவரிடம் லஞ்சம் கேட்டாராம். இந்நிலையில், இன்று...

குன்னூர் அருகே இருவர் விஷம் குடித்து தற்கொலை

ஊட்டி: நீலகிரி மாவட்டம் குன்னூர் கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த ஆசிப், நீலு என்ற தம்பதி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாய்க்கு மது கொடுத்ததை கண்டித்த பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை!

கோவை: நாய்க்கு மது கொடுத்ததைக் கண்டித்த பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல் சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் பிரதீப் அலெக்ஸ்சாண்டர். தனியார் பள்ளி தாளாளரான இவர் வீட்டில், மதுரை...

SPIRITUAL / TEMPLES