முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியனுக்கு சிறார் அறிவியல் எழுத்தாளர் விருது!
முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் நமது தினசரி மின் நாளிதழில் தினமும் ஆன்மீக கட்டுரைகள் எழுதிவருகிறார். அவர் பாரதியாரின் விநாயகர் நான்மணி மாலை
பெற்றோர்களே கவனம்: பேட்டரியை விழுங்கிய 4 வயது சிறுவன்!
எக்ஸ்-ரே எடுத்து பார்த்தனர். அதில், அவனது வயிற்று பகுதியில் பேட்டரி சிக்கியிருப்பது தெரியவந்தது.
செங்கோட்டை புளியரை வழியாக கேரளாவிற்கு மணல் கடத்தல்..!
புளியரை சோதனைச் சாவடி வழியாக கேரளாவிற்கு லாரிகளில் எம்-சாண்ட் மணல் கடத்தப்படுவதாக புகார்
13 வயது சிறுவனுக்கு மூளையில் நுண்துளை மூலம் டைட்டானியம் கிளிப்பிங்.. அப்பல்லோ மருத்துவர்கள் சாதனை!
கடும் தலைவலியுடன் வாந்தியும் இருந்தால் அலட்சியம் காட்டாமல் மருத்துவமனையை அணுகினால் பக்கவாதம் போன்ற பின்விளைவுகளின்றி உயிரை காப்பாற்றலாம்.
சிறுநீர், மலம் கழிப்பதை கண்காணிக்கும் கேமரா: மதுரையில் பரபரப்பான பேனர்!
எவ்வளவு கூறினாலும் அதை மீறியும் சிலர் அம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் உற்சவம்!
மாசி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.
43வது தடவையாக ரூ.10000 நிவாரண நிதி வழங்கிய யாசகர் பூல் பாண்டி!
நிவாரண நிதியாக ரூ.4.30 லட்சம் வழங்கியுள்ளார்.
விடியா அரசு விடாமல் செய்யறது இதுதான்: இபிஎஸ் ட்விட்!
குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை சொன்னீங்களேசெஞ்சீங்களா?, அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி சொன்னீங்களேசெஞ்சீங்களா?,
800 ஆண்டு பழமையான உருளை வடிவ கல்வெட்டு: தென்காசி சுரண்டையில் கண்டெடுப்பு!
மாறவர்மன் குலசேகர பாண்டிய மன்னன் காலத்தில் எழுதப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தனர்
பிரதோஷம்: காருக்குறிச்சி ஸ்ரீ குலசேகரநாத சுவாமி கோயிலில் 1008 செவ்விளநீர் அபிஷேகம்!
குலசேகரநாதரையும், தெற்கு நோக்கி அருள்பாலிக்கும் சிவகாமி அம்பாளையும் ஒரே இடத்தில் நின்றவாறு தரிசனம் செய்து வழிபட்டால், விரைவில் திருமணம் கைகூடும்.
பிரியாணியில் பல்லி.. அசால்டாக வந்த பதில்.. ஒத்துக்கொண்ட ஊழியர்!
அந்த ஹோட்டல் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்'' என அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
கொள்முதல் நிலையங்களில் தேங்கும் நெல் குவியல்கள்; விவசாயிகள் கவலை!
ஒரு மூடை நெல் 1400 க்கு வாங்கி மதுரை மார்க்கெட்டில் 1800க்கு விற்று அதிக லாபம் சம்பாதிப்பதாகவும் சில அரசியல்வாதிகள் அதிகாரிகளின் துணையுடன்