சிறுநீர், மலம் கழிப்பதை கண்காணிக்கும் கேமரா: மதுரையில் பரபரப்பான பேனர்!

man - 2026

தற்போது தொழில் நுட்பத்தின் வளர்ச்சியால், மூன்றாவது கண் என்று கூறப்படும் கேமராவால், பல்வேறு சுவாரஸ்யமான, அதிர்ச்சிகரமான சம்பவத்தின் காட்சிகளும் கிராமம் முதல் நகரம் வரை உள்ள மக்களுக்கு உடனே தெரிந்து விடுகிறது.

இதில், சுவாரஸ்யமான வீடியோக்கள் பல சமூகவலைதளங்களில் வைரலாகி, உலகத்தின் எந்த மூலைகளில் இருக்கும் மனிதர்களுக்கும் சென்று சேர்ந்து விடுகிறது.

சிசிடிவி கேமராவால் கொலை மற்றும் கொள்ளைக்கான ஆதரங்கள் கிடைக்கின்றன. இப்படி பல வகைகளில் உதவும் சிசிடிவி கேமராவை சில நேரங்களில் வேறு சில விஷயத்திற்கும் வைக்கும்படியான சூழ்நிலை அமைந்து விடுகிறது.

மதுரையில் வைக்கப்பட்ட பேனர் ஒன்றில் இடம்பெற்ற வார்த்தைகள் பொதுமக்கள் சிரிக்கும் அளவிற்கு வந்துள்ளது.

பொதுஇடத்தில் சிறுநீர், மலம் கழிக்க வேண்டாம் என்று பதாகைகள் வைக்கப்பட்டிருப்பது நாம் பார்த்திருப்போம். ஆனால், எவ்வளவு கூறினாலும் அதை மீறியும் சிலர் அம்மாதிரியான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக, எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதெல்லாம் பொது இடங்களில் சிறுநீர் கழிப்பது உள்ளிட்ட பல வேலைகளை செய்து வருகின்றனர்.

முக்கியமாக கோயில்கள், பள்ளிகள் இருக்கும் இடத்தில் இதுபோன்ற செயல்கள் அதிகமாகி வருகின்றன.

Banner - 2026

தற்போது மதுரையில் பெருமாள் தெப்பம் சிறு வியாபாரிகள் நலச்சங்கம், கோயில் பகுதியில் அத்துமீறி நடப்போரை கண்காணிப்பது தொடர்பாக பேனர் ஒன்றை வைத்துள்ளனர்.

அந்த பேனரில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த திருக்கோயில் பகுதியில் மது அருந்துவோர், மலம் கழிப்போர், குப்பை போடுபவர் CCTV கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறீர்கள் இந்த தவறில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதப்பட்டுள்ளது.

இதைப்பார்த்த சிலர், அந்தப் பேனரை புகைப்படம் எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். மலம் கழிப்போரை சிசிடிவி கேமரா கண்காணிக்கும் என்னடா இது என்று கேட்க, ஒரு சிலர் இப்படி வைத்தாலாவது இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் அதனை செய்யாமல் இருப்பார்கள் என்றும் கூறுகின்றனர்.

பேனரில் சில வார்த்தைகள் தவறாக எழுதியுள்ளதாகவும், மதுரை டவுன் ஹால் பகுதியில் தமிழை வாழ வைக்கும் தமிழர்கள் என்றும் சிலர் கிண்டல் செய்துள்ளனர். இந்த பேனர் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது. மத்திய அரசு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நல்கும்போது, திமுக அதைத் தேர்தல் அரசியலுக்காகச் சுரண்டப் பார்க்கிறது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ஈரான் விஷயத்தில் பாரதம் ஏன் தலையிடவில்லை?!

தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள். தெரியாத இருவர் அல்லது நமக்கு தொடர்பில்லாத யாரோ இருவர் தெருவில் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் போது,

பஞ்சாங்கம் ஏப்ரல் 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தணிக்கை சான்றிதழ் வேண்டி சமர்ப்பிக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் KDM எனப்படும் ஒரு பாதுகாப்பான முறையை திரைப்பட தணிக்கை வாரியம் பின்பற்றுகிறது.

Entertainment News

Popular Categories