Breaking News
சரவண பொய்கையில் குளிக்கும்போது… டைவ் அடித்த முதியவர் உயிரிழப்பு!
அதற்குக் கீழ் படி இருப்பதை அறியாததை ஆறுமுகம் படியில் தலைப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டது. தலையில் ரத்தப் பெருக்கு
மதுரை கோயில்களில் டிச.20ல் ஆருத்ரா தரிசனம்: நடராஜர் அபிஷேகம்!
மதுரை மாவட்டத்தில், பல கோயில்களில் டிச. 20-ம் தேதி திங்கள்கிழமை அதிகாலை நடராஜர் அபிஷேகமும், ஆருத்ரா தரிசனம்
அருணை பொறியியல் கல்லூரியில் 23வது பட்டமளிப்பு விழா!
சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமநாதன், ( ஓய்வு), மற்றும் சென்னை பல்கலைக்கழக
மதுரை சுற்றி பார்க்க ஹெலிகாப்டர்!
ஹெலிகாப்டரில் மதுரையை சுற்றி பார்க்கும் வசதி நேற்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இதனை அடுத்து ஹெலிகாப்டரில் பறக்க மதுரை மக்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர்.ஹெலிகாப்டரில் மதுரையை சுற்றி பார்க்கும் வசதியை டிசம்பர் 18...
ஆவுடையார்கோவிலில் மார்கழி திருவாதிரை தேரோட்டம்!
ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது.
5 வருசம் ஆனாலும்… கொடுத்த வாக்குறுதியை திமுக.,வால் நிறைவேத்தவே முடியாது..!
அனைத்து மதுபானக் கடைகளையும் மூடினால் மட்டுமே குற்ற சம்பவங்கள் குறையும். மேலும் தமிழகமும் முன்னேற்றமடையும். 5 ஆண்டுகள் ஆட்சி
கொரோனா- நெறிமுறைகளை பின்பற்றாதவர்கள், வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை!
கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாநகராட்சி
பயணிகளுக்காக இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு: மெட்ரோ!
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சாத்தான்குளம் வழக்கை விசாரிக்க கீழமை நீதிமன்றத்திற்கு கூடுதலாக 5 மாதம் அவகாசம்!
நாள் ஒன்றுக்கு ஒருவரிடம் மட்டுமே விசாரணை நடைபெறுவதாக கீழமை நீதிமன்றம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.
ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தீவிரம் காட்டும் திமுக.,!
சிவகாசி, சாத்தூர், ராஜபாளையம், கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலும், ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளிலும் போலீசார் தேடுதல்
நாளை மின்தடை: உங்க பகுதி இருக்கா..?
மேற்குறிப்பிட்டுள்ள இடங்களில் குறிப்பிட்ட நேரத்திற்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்படுள்ளது
இந்திய நாட்டு சேவைக்கு 3 மகன்களையும் அனுப்பிய தாய்! வீரத்தாய் விருது!
இந்திய ராணுவத்தின் சார்பாக சுப்புலட்சுமிக்கு `வீரத்தாய்' விருதும் வெள்ளிப் பதக்கமும் வழங்கப்பட்டது.