Breaking News
காசி நகரில் மோடி புலவர் பேசிய உரையை… காஞ்சியில் கேட்ட ‘அண்ணா’!
"காசி நகர் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்க ஒரு கருவி செய்வோம்" என்ற பாரதியின் வரிகளை மேற்கோள்காட்டி காசியில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். காசியின் பிரதமர் உரையை காஞ்சியில்...
திருவரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி: பரமபத வாசல் திறப்பு!
எனவே ஒரு மாதம் முன் வரும் ஏகாதசியை கணக்கிட்டு, கார்த்திகை மாதத்திலேயே ஏகாதசி உத்ஸவம் தொடங்கி நடைபெற்றது.
ஈஷா மையம் எந்த ஆக்கிரமிப்பும் செய்யவில்லை: வனத்துறை!
ஈஷா அறக்கட்டளை மற்றும் ஈஷா யோகா மையம் வனப்பகுதியில் எந்த ஒரு நிலத்தையும் ஆக்கிரமிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
வைகுண்ட ஏகாதசி.. நாளை விடுமுறை: திருச்சி ஆட்சியர்!
வைகுண்ட ஏகாதசி பெருந் திருவிழாவை முன்னிட்டு, அன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது
கவனம் பெற்ற ‘தமிழ்த்தாய்’!
இந்த அகராதி நூல் வெளியீட்டு விழாவை நடத்திய பாஜக மூத்த தலைவர் ஹ.ராஜா இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்... அதில்
மீனாட்சி அம்மன் கோயில்.. 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம்.. அறிவிப்பை திரும்பப் பெற்ற அறநிலையத்துறை!
இந்நிலையில் இந்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
4 கோபுர வாசல்களிலும்.. தடுப்பூசி சான்றிதழ் காட்டினால் மட்டுமே அனுமதி! மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாகம்!
இணையதளத்தில் உறுதி செய்வது போன்ற ஏதாவது ஒரு ஆவணம் சமர்ப்பித்தால் மட்டுமே திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்
கிலோ ரூ.4000..! விலையுயர்ந்த மல்லிகை!
மல்லிகைப் பூவின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
சென்னை: நிஜ வண்டாக காட்சி தரும் கருங்கல் சிற்ப வண்டு!
10 அடி நீளம், 8 அடி உயரத்தில் ராட்சத வண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரூபிக் க்யூப் இல் 5 வயது சிறுமி உலக சாதனை!
3.3 நிமிடத்தில் செய்துமுடித்து மேலும் இரண்டு உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.
3 நாட்களாய் மீட்பாரின்றி வெள்ள நீரில் தத்தளிக்கும் குதிரைகள்!
மைதானத்தை வெள்ளநீர் சூழ்ந்த நிலையிலும் அந்த குதிரைகளை அவிழ்த்து ஓட்டி செல்ல யாரும் வரவில்லை.
நான் லஞ்சம் வாங்குவதில்லை: விளம்பரப்பலகை வைத்த காவல் ஆய்வாளர்!
தான் யாரிடமும் லஞ்சம் வாங்குவதில்லை. தன்னுடைய பெயரை சொல்லி யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டாம்.