உள்ளூர் செய்திகள்

Homeஉள்ளூர் செய்திகள்

தாம்பரம் – திருவனந்தபுரம் இடையே செங்கோட்டை வழியில் கோடைக்கால சிறப்பு ரயில்!

இந்த ரயில்கள் முழுமையான முன்பதிவு செய்யப் பட்டவர்களுக்கான ஏசி ரயில்களாகும். சாதாரண முன்பதிவில்லா பெட்டிகள் இந்த ரயில்களில் கிடையாது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

பக்தர்கள் வெள்ளத்தில்… கோயில்களில் குருபெயர்ச்சி விழா!

மாலை5. 21 மணியளவில் மேஷம் ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியானதை ஒட்டிகுருபகவானுக்கு திருமஞ்சனம் ,சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்தனர்.

― Advertisement ―

IPL 2024: சூர்யகுமார் அதிரடி; மும்பை வெற்றி!

மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் தனது சிறப்பான பேட்டிங்கிற்காக  ஆட்டநாயகன் விருது பெற்றார். 

More News

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

Explore more from this Section...

மனைவியை விட்டு விலக மறுத்த கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த பயங்கரம்; கள்ளக்காதலன் உள்பட 3பேர் கைது.!

#அதைத்தொடர்ந்து பூமதி கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் வேல்முருகனும் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராமநாதபுரத்தை சேர்ந்த பிரகாஷ்(19) என்ற மயான ஊழியரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.#

சோறு கேட்ட தந்தையை கூறு போட்ட மகன்; பரபரப்பு.!

#இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் வீராசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.#

ரத்தம் சொட்ட சொட்ட… பாவம் அந்த கண்டக்டர்! அப்டி என்னதான்யா கேட்டாரு?! போலீஸாரை காய்ச்சி எடுக்கும் பொதுஜனம்!

பயண வாரன்ட் கேட்டதால் பஸ் நடத்துனரை சரமாரியாக தாக்கிய ஆயுதப்படை போலீஸ்காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு சிவாஜி விருது!

சென்னையில் 01-10-2019 செவ்வாய் காலை 8.30 மணிக்கு, சாந்தோமிலுள்ள காக்கும் கரங்கள் ஆதரவற்றோர் விடுதியில். நடிகர்திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது

உலக அரங்கில் இந்தியர் முன்னிலை: பிரதமர்!

இதையடுத்து, ஐஐடி மாணவ, மாணவிகள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பெற்றோரின் தியாகத்துக்கு தங்களது நன்றியையும், ஊழியர்களின் பணிக்கு தங்களது பாராட்டுகளையும் தெரியப்படுத்தினர்.

சிறந்த பாரம்பரியம் கலாச்சாரம் கொண்டது தமிழ்நாடு: பிரதமர்!

சவாலான பிரச்சினைகளை தீர்க்க நீங்கள் கடந்த 36 மணி நேரம் பணியாற்றி வருகிறீர்கள். உங்களுக்கும் உங்கள் ஆற்றலுக்கும் வணக்கம் நான் உங்களிடம் சோர்வைக் காணவில்லை. ஒரு பணியில் ஏற்படும் திருப்தியை நான் சிறப்பாகக் காண்கிறேன்.

இசையால் இதயத்தை இழுத்த ஸ்ரீரங்கம் யானை! வைரலாகும் வீடியோ!

இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. 108 திவ்ய வைணவ திருத்தலத்தில் முதன்மையாக உள்ளது. இங்கு நவராத்திரியை முன்னிட்டு தாயாருக்கு சாமரம்வீசியும், மௌத் ஆர்கனில் இசை இசைத்தும் கோவில் யானை வழிபாடு செய்ததை கண்டு பக்தர்கள் ஆச்சர்யமடைந்தனர்.

பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்: பிரதமர்!

நாம் நாடு குறித்து உலக நாடுகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அவற்றை நாங்கள் மட்டும் நிறைவேற்ற முடியாது.நாட்டின் நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும், 130 கோடி மக்களும் சேர்ந்து கடமையாற்ற வேண்டும்.

பிரதமர் சென்னை வந்தடைந்தார்! அமோக வரவேற்பு!

மேலும் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் கட்சியினர் உட்பட அனைவரும் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஐடி வளாகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பட்டமளிப்பு விழாவில் உரையாற்றி, மாணவர்களுக்கு பட்டச் சான்றிதழ்களை வழங்க உள்ளார்.

ஒரே ஒரு அறிக்கை! அதிமுக.,வை அலறவைத்த காங்கிரஸ்!

அதிமுக., வினர் நிம்மதியடைந்தனர். அதன் பின்தான் காங்கிரஸ் தரப்பிலும் பெயர் மாறிவிட்டதாக அறிவிப்பு

நாங்குநேரியில் தொகுதி பொறுப்பாளராக அதிமுக நபரை குறிப்பிட்ட காங்கிரஸ்!

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு தொகுதி பொறுப்பாளராக அறிவித்துள்ளது வேடிக்கையாக உள்ளது.

தூத்துக்குடியில் இஸ்ரோ கண்காட்சியை படம் பிடித்த இருவர்: உளவுத்துறை தீவிர விசாரணை!

தூத்துக்குடியில் இஸ்ரோ கண்காட்சியை புகைப்படம் எடுத்த ரபீக், ஜாபர் அலி ஆகியோரிடம் உளவுத்துறையினர் விசாரணைசந்தேகத்தின் அடிப்படையில் நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள ரபீக் வீட்டில் நடத்திய சோதனையில் 10-க்கும் மேற்பட்ட செல்போன்கள், ஹார்டு டிஸ்க்,...

SPIRITUAL / TEMPLES