திருச்சி

புதுக்கோட்டை அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்..

புதுக்கோட்டை தொண்டைமான் நகரில் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு சாப்பிட 36-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இன்று வாந்தி மயக்கம் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.சத்துணவில் புழுக்களும், பூச்சிகளும் இருந்ததாக முதல் கட்டமாக விசாரணையில்...

விவசாயம் என நிலம் வாங்கி… சட்டவிரோத கல்குவாரி! தனியார் நிறுவனத்துக்கு எதிராக கரூர் மக்கள்!

விவசாயம் செய்வதாக நிலத்தினை வாங்கி விட்டு சட்டவிரோத கல்குவாரி மற்றும் எம்.சாண்ட் நிறுவனம் தயாரிப்பதற்கான வேலைகளை விவசாய நிலத்தில் அமைக்க

செந்தில் பாலாஜி தொகுதியில்… வடிகால் தடுப்புச் சுவர் ‘டமால்’..!

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் சொந்த தொகுதியில் 25 நாட்களுக்கு முன்பு கட்டப்பட்ட வடிகால் தடுப்புச்சுவர் டமால் என விழுந்திருந்தது.

எந்த பெண்ணும் 20 இல் இரட்டை அழகு.. இருபதாவது பிறந்த நாள் கொண்டாடிய அகிலா!

கோவில்களில் தெய்வ தொண்டாற்றி வருவது பெரும் பாக்கியம் பெற்றதாக கருதப்படுகிறது.

கோயில் நிகழ்ச்சியில் ’செந்தில் பாலாஜியால்’ அனுமதி மறுப்பு! கம்பி வேலியில் ‘எம்பி’க் குதித்த ஜோதிமணி!

பல ஆண்டுகாலமாக அந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரித்து வந்த செய்தியாளர்களுக்கு திடீரென்று அனுமதி மறுத்த சம்பவம், கரூர் வரலாற்றிலேயே

மாயவரம் பட்டணப் பிரவேசம் போல் கரூர் திருவிழாவை நிறுத்த திமுக., சதி: பாஜக., ஆர்ப்பாட்டம்!

அந்த ஊர் மக்களுக்காக பாஜக திடீரென்று களத்தில் இறங்கியது அந்த ஊர் மற்றும் சுற்றுப்புற மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.
- 2026

கரூரில் செல்லம்மாள் பாரதி சிலைகளுக்கு வரவேற்பு!

மனைவியின் சிலையை ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்கள் பார்த்ததோடு மகாகவி பாரதியின் மனைவி செல்லம்மாவை நினைவு

கர்ப்பிணி சென்ற ஆம்புலன்ஸிற்கு வழிவிட்ட பக்தர்கள்!

கோயிலில் இருந்து தொடங்கி, முக்கிய வீதிகளின் வழியாக மாரியம்மன் கோயிலை வந்தடைந்தது

பாஜக., போராட்டம் எதிரொலி: திருவாரூர் ரத வீதி பெயர் மாற்றம் நிறுத்தம்!

மக்கள் திரண்டு, பாஜக.,வின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தனர். இதை அடுத்து இந்தத் தீர்மானம் நிறுத்திவைக்கப் பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

கரூர் ஸ்ரீவாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் பூச்சொரிதல் விழா!

கரூர் அருள்மிகு ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் பூச்சொரிதல் நிகழ்ச்சி – பக்தர்கள் திரளானோர் பங்கேற்பு

நூல் விலை உயர்வுக்கு தீர்வு காண வேண்டும்: மத்திய அமைச்சரிடம் கரூர் பாஜக தலைவர் செந்தில்நாதன் மனு!

பொறுமையுடம் கேட்ட மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கரூர் ஜவுளித்தொழில் துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு, தொழில்

கரூர் மாவட்ட அதிமுக., இணைச் செயலாளராக பொறுப்பேற்ற மல்லிகா சுப்பராயன்!

இதுமட்டுமில்லாமல் எங்கு தவறு நடந்தாலும் சரி, சிவபக்தியுடன் திகழும் இவர் தவறுகளை தட்டிக்கேட்கும் சமூக நல ஆர்வலரும் கூட என்பது குறிப்பிடத்தக்கது
- 2026

Recent articles