Breaking News
சாப்பிடும் போது ஏன் மாஸ்க் இல்ல..? ரூ.200 அபராதம் விதித்த அதிகாரிகள்!
வீட்டில் இருக்கும் போதும் முக கவசம் அணியவில்லை என்பதற்காக அடுத்த முறை அங்கு வந்து அபராதம் விதித்து
திருவாவடுதுறை ஆதீனத்தில் தமிழ் வருடப் பிறப்பு பஞ்சாங்கம் வாசித்தல்!
ஆண்டுதோறும் தமிழ் மாத சித்திரை மாதம் 1ஆம் தேதி ஆதீனத்தில் பஞ்சாங்கம் வாசித்து வழிபாடு செய்வது வழக்கம்
தங்கப்பதக்கம் வென்ற சிறுமி!
சிறுமிக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த… கரூர் போலீசார் மேற்கொண்ட உத்தி..!
கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷஷாங் சாய் உத்தரவின் படி கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு
கொரோனா கட்டுப்பாடு: நிற்காமல் சென்ற அரசுப் பேருந்துகள்! மக்கள் சாலைமறியல்!
கொரோனா கட்டுப்பாடுகள் நிற்காமல் சென்ற அரசு பேருந்துகளை கண்டித்து பயணிகள் திடீர் சாலைமறியல்... கரூர் அருகே பரபரப்பு!
1300 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்..!
அறந்தாங்கி அருகே கோபால பட்டிணத்தில் 1300 கிலோ ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்
மழையில் நனைந்து வீணான நெல் மூட்டைகள்!
நெல் மூடைகளை அரசு பாதுகாத்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
பாஜக., துணைத் தலைவர் கே.அண்ணாமலைக்கு கொரோனா தொற்று!
தாம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருப்பதாகவும், தன்னைச் சுற்றியிருந்த யாருக்கேனும் ஏதாவது அறிகுறி தென்பட்டால்,
அனுமதியின்றி எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் : 6 வாரத்தில் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
தமிழக அரசு அரசாணை 2017-ன் படி 6 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என
சொந்த கிராமத்தில் வாக்களித்த கே.அண்ணாமலை!
அண்ணாமலை தனது சொந்த கிராமமான ஊத்துப்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
அண்ணாமலைக்கு வாக்கு சேகரித்த அமித் ஷா
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் அண்ணாமலைக்கு வாக்களிக்குமாறு கோரி, பொதுமக்களிடையே பேசினார் அமித் ஷா….
கொரோனா: மூடப்பட்ட காய்கறி சந்தை!
மார்கெட்டிலுள்ள 300 வியாபாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது