திருச்சி

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது...இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

விருதுநகரில் ராதிகாவுக்கு ஆதரவு கோரி ஜே.பி. நட்டா பிரசாரம்!

மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே ரோட் ஷோவிற்கு அனுமதி" வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

― Advertisement ―

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

More News

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு மோடி வாழ்த்துக் கடிதம்!

ஒவ்வொரு ஓட்டும் நாட்டின் முன்னேற்றத்திற்கானது என்றும், இதனை கருத்தில் கொண்டு பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

Explore more from this Section...

கோட்டைப்பட்டினத்தில் ஆட்சியர் உமாமகேஸ்வரி ஆய்வு!

புதுக்கோட்டை அருகே கோட்டைப்பட்டிணத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆய்வு செய்தார்தமிழகத்தில் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதியான கோட்டைப்பட்டிணம் கடற்கரை பகுதியில் புதுக்கோட்டை...

நிவர் புயல்: நாகையில் மீட்புக் குழு தயாராக…!

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் மீட்புக் குழுக்கள் தயாராக உள்ளன.

திருவாவடுதுறையில் சூரசம்ஹார விழா!

நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறையில் சூரசம்ஹார விழா சன்னிதானம் முன்னிலையில் அருளாசியுடன் நடந்ததுதிருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஒப்பிலா முலையம்மை உடனாய மாசிலாமணீஸ்வரர் திருக்கோவிலில் கந்தசஷ்டி விழா நடந்ததுதிருவாவடுதுறையில் பிரசித்தி பெற்ற பழமையான மாசிலாமணீஸ்வரர்...

தீபத் திருநாளிலாவது கோயில்களில் அகல் விளக்கு ஏற்ற அனுமதியுங்க! ஏக்கத்தில் மண்பாண்டத் தொழிலாளர்கள்!

தமிழக அரசு நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலை பாதுகாக்க கோவில்களில் அகல் விளக்கு தீபங்கள் ஏற்றுவதற்கு அனுமதி

புதுக்கோட்டை தண்டாயுதபாணி கோயிலில்… கந்தசஷ்டி வழிபாடு!

புதுக்கோட்டை ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பல்கலை., பாடத்தில் மாவோயிஸ்ட்கள் நுழைந்தது எப்படி?: தீவிர விசாரணை தேவை!

மோடியின் ஆட்சியில் மாவோயிஸ்ட்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் இப்படியா ? மாநில அரசு உடனடியாக நடவடிக்கை

நெருக்கடியில் லக்ஷ்மி விலாஸ் வங்கி; மூடிக் கிடக்கும் ஏடிஎம்.,கள்!

திருச்சியில் உள்ள லட்சுமி விலாஸ் வங்கியின் அனைத்து ATM களும் நேற்று முதல் செயல்படவில்லை. வங்கி முன்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவிடைமருதூர் கோயிலில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!

இக்கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத சோம வார விழாவை முன்னிட்டு சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்

ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் சங்காபிஷேகம்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் சங்காபிஷேகம் நடந்தது.ஆவுடையார்கோயிலில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட திருவாசகம் பிறந்த ஆவுடையார்கோயில் உள்ளது.இக்கோயிலில் கார்த்திகை சோமவாரத்தினை முன்னிட்டு 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாணதேசிக...

ரங்கநாயகித் தாயார் ஊஞ்சல் உத்ஸவம் கோலாகலம்!

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதஸ்வாமி திருக்கோயில் ஸ்ரீ ரங்கநாயகி தாயார் ஊஞ்சல் டோலோத்ஸவம் மூன்றாம் நாள் சேவை… 16.11.2020

ஆவுடையார்கோயில் கைலாசநாதர்கோயிலில் ஆதீன அருளாசிப்படி குருபெயர்ச்சி விழா

ஆவுடையார்கோயில் கைலாசநாதர்கோயிலில் ஆதீன அருளாசிப்படி குருபெயர்ச்சி விழாஆவுடையார்கோயில் நகருக்கு உட்பட்ட வடக்கூரில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான சிவகாமசுந்தரி சமேத ஆதிகைலாசநாதர் கோயில் உள்ளது இக்கோயிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு குருபகவான் தனுசுராசியில்...

பொற்பனைக்கோட்டை ஸ்ரீமூனீஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு!

புதுக்கோட்டை அருகில் அருள் பாலித்துவரும் பொற்பனைக் கோட்டை ஸ்ரீ மூனீஸ்வரர் திருக்கோயிலில் குருபெயர்ச்சி சிறப்பு வழிபாடு மற்றும் ஐப்பசி மாத நிறைவு மண்டகப்படிவிழா சிறப்புடன் நடைபெற்றது15.11.2020அன்று குருபெயர்ச்சியை முன்னிட்டு ஸ்ரீ மூனீஸ்வரர் சுவாமிக்கு...

SPIRITUAL / TEMPLES