திருச்சி

திருவாரூருக்கு புதிய ரயில்கள் அறிவிப்பு; புனலூர் ரயிலும் அப்படி நீட்டிக்கப்படுமா?

மதுரை கோட்டம் புனலூரில் இருந்து இயங்கும் திருவனந்தபுரம் கன்னியாகுமரி-புனலூர் ரயில்களை செங்கோட்டை வழி விருதுநகர் வரை நீடித்து இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது...இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

― Advertisement ―

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

More News

ராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம்!

இராமர் கோயில் என்பது 140 கோடி குடிமக்களுக்கும் ஒரு சிறப்பான தருணம் என்கிறார் மோதிஜி

தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!

முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது. 

Explore more from this Section...

ஊராட்சி ஒன்றிய அலுவலருக்கு கொரோனா: அலுவலகம் மூடப்பட்டது!

புதுக்கோட்டை அருகே விசாரணைக் கைதிக்கு தொற்று ஏற்பட்டதால், அவசரமாக மருத்துவமணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தமிழக நாயுடு பேரவை மாநிலத் தலைவரின் பிறந்த நாள் விழா!

பிறகு சிவன் ஆலயத்தில் மாநில தலைவர் D.குணசேகரன் நாயுடு பெயரில் அர்ச்சனை ஆராதனைகள் செய்யப்பட்டது.

தியாகத்தை போற்றுவோம்! தேசப்பற்று கொள்வோம்!

நிகழ்வின் இறுதியில் மாணவர்கள் அனைவரும் ஜெய்ஹிந்த் கூறி தேசம் காப்போம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

கரூரில்… ஆர்.எஸ்.எஸ். குருபூஜை விழா அழைப்பு!

கரூரில் ஆர்.எஸ்.எஸ் குருபூஜை விழா வரும் ஆக.13 அன்று நடைபெறுகிறது. இது குறித்து கே.சிவசாமி கூறிய போது...

இந்த திமுக.,காரன் கூஜா தூக்கக் கூடாதுன்னு…. யாரோ ஒரு ‘நல்லவன்’ தூக்கிட்டுப் போய்ட்டான்!

திமுக.,காரன் வீட்டிலேயே கூஜாவை திருடி, நானே கூஜா தூக்கிட்டுப் போறேன், உனக்கு கூஜா வேண்டாம்

சீர்காழியில் கதிர்காம ஸ்வாமிகள் அதிஷ்டானம் எதிரில் மீன் மார்க்கெட்: இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!

கதிர்காம சுவாமிகள் அதிஷ்டானம் எதிரில் நகராட்சி மற்றும் மீன்வளத் துறையினரால் மீன் மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது.

கொரோனா பெயரில் தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் கொள்ளைகள்!

அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்ட பரிசோதனையில் மூதாட்டிக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது.

கீழே கிடந்த ரூ.33,000.. எடுத்தவர் செய்த செயல்! அழைப்பு விடுத்த போலீஸ்!

வங்கியின் முன்பு சாலையில் ரூ.500 அடங்கிய பணத்தாள்கள் கிடைந்துள்ளது.

ரக்ஷாபந்தன்; ராணுவ வீரர்களுக்கு கரூர் ஆசிரியர்கள் அனுப்பிய 13 ஆயிரம் ‘ராக்கி’கள்!

இது வரை ஒரு லட்சத்து ஐம்பத்தி மூன்றாயிரம் ராக்கி கயிறுகளை ராணுவ வீரர்களுக்கு அனுப்பியுள்ளோம்

பிரதமர் மோடியின் தலைமையை ஏற்று… பாஜக.,வில் இணைந்த கரூர் அரசியல் பிரமுகர்கள்!

பிரதமர் நரேந்திரமோடி தலைமையை ஏற்று, தாங்கள் பாஜக,,வில் இணைவதாக, கரூரில் பல்வேறு அரசியல் கட்சிகளை

சாலையோரங்களில் மரங்கள்… பசுமைக்குடியின் முயற்சியில் மரக்கன்றுகள் நடல்!

சாலை ஓரங்களில் மரங்கள் நட்டு பராமரிக்கும் முயற்சியில் இரண்டாவது ஊராக இன்று பாலப்பட்டியில் மரம் நடப்பட்டது.

ஞானசம்பந்தரை இழிவு படுத்திய சுந்தரவள்ளி மீது இந்து மக்கள் கட்சி புகார்; வழக்கு பதிவு!

அதன் பேரில், சுந்தரவள்ளி மீது சீர்காழி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

SPIRITUAL / TEMPLES