Breaking News
புதுக்கோட்டையில் உலக பெண் குழந்தைகள் தின கொண்டாட்டம்!
பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்கவும் அது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும்
தேசிய புதைபடிவ தினத்தை முன்னிட்டு… திருச்சியில் கருத்தரங்கு கண்காட்சி!
நம் காலத்திற்கு முன்பே இருந்த அனைத்து வகையான தாவரங்கள், விலங்குகள் மற்றும் பலவற்றைக் கண்டறிய உதவுகிறது.
நான் ரெடி! நீ ரெடியா? செந்தில் பாலாஜிக்கு சவால் விடும் அதிமுக., நிர்வாகி!
சவாலுக்கு தயார் ! உன்னுடைய பந்தயத்திற்கு நான் ஒருவனே போதும்! சவால் விடும் அதிமுக நிர்வாகி ?
விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு; நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை!
விவசாயிகளின் கோரிக்கை ஏற்பு; நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக
புதுக்கோட்டை அருகே அழியாநிலை ஆஞ்சநேயர் கோயிலில் வழிபாடு
புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியை அடுத்த அழியாநிலை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்ததுhttps://www.youtube.com/watch?v=OrvDnMTm7q0அறந்தாங்கி அருகே அழியாநிலையில் பிரசித்தி பெற்ற விஸ்வருப ஆஞ்சநேயர் கோயில் உள்ளது இக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு...
அறந்தாங்கியில் திருச்சி மண்டல காவல்துறை டிஐஜி ஆய்வு
அறந்தாங்கிஅறந்தாங்கியில் திருச்சி மண்டல காவல்துறை துணை தலைவர் ஆய்வு செய்தார்.அறந்தாங்கியில் அறந்தாங்கி பஸ் ஸ்டாண்டில் உள்ள காவல் உதவி மையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவை திருச்சி மண்டல காவல்துறை துணை தலைவர் ஆனி...
வம்பன் வேளாண் அறிவியல் மையத்தில் மூலிகை பயிர் வளர்ப்பு குறித்த ஒருநாள் பயிற்சி முகாம்!
வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞா.பிரபு குமார் தலைமை தாங்கி மூலிகை பயிர்களின் பயன்கள்
நந்தனார் விழாவை அரசு விழாவாக நடத்த இந்து மக்கள் கட்சி கோரிக்கை!
சீர்காழி வட்டாட்சியர் வழியாக தமிழக முதல்வருக்கு இந்தக் கோரிக்கையினை அளித்துள்ளனர் இந்து மக்கள் கட்சி அமைப்பினர்.
பேராவூரணி; கிசான் திட்டத்தில் முறைகேடு: கணினி மையங்களுக்கு சீல்!
பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் விவசாயிகள் கிசான் திட்டத்தில் முறைகேடு - கணினி மையங்களுக்கு சீல்
‘கானகத்து கரூர்’ மூலம் ஒரு லட்சம் மரக்கன்றுகள்: எம்.ஆர்.விஜயபாஸ்கர்!
வேலைவாய்ப்பு வாழ்வாதாரத்திற்கு உறுதியான ஒரு நிலையை கரூர் திருப்பூர் கோவை மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளன
பேராவூரணியில் பாடகர் எஸ்பிபி.,க்கு இசை அஞ்சலி!
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனியதுக்கு
இசை அஞ்சலிக் கூட்டம்
ராம.கோபாலன் இறுதிச் சடங்குகள்… நேரலையில்!
இன்று காலை திருச்சி கொண்டு வரப்பட்டு, அங்கே இறுதிச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. அதன் நேரலை....