திருச்சி

கிருஷ்ணர் அலங்காரத்தில் முனீஸ்வரர்!

ஸ்ரீ முனீஸ்வர், ஆடி கடைசி ஞாயிற்றுக் கிழமையை ஒட்டி கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அஸ்தியைக் கரைக்க அம்மா மண்டபம் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு ஆற்றுக்குள் சென்றனர்.

மதுபாட்டில்களை வைத்து வணங்கினால் அரசு அனுமதி தருமா?! இந்து மக்கள் கட்சி நூதன போராட்டம்!

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி மறுத்துள்ள அரசுக்கு கேள்வி எழுப்பி, மதுபாட்டில்களை சாலையில் வைத்து வணங்க அனுமதி கோரி

ஆயிங்குடியில் குடிநீர் திட்டப் பணியை எம்எல்ஏ மெய்யநாதன் தொடங்கி வைத்தார்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆயிங்குடியில் குடிநீர் திட்டப்பணியை எம்எல்ஏ மெய்யநாதன் தொடங்கிவைத்தார்.அறந்தாங்கி ஒன்றியத்திற்குட்பட்ட ஆயிங்குடி ஊராட்சியில் அப்பகுதி பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான குடிநீர் திட்டபணி தொடக்க விழா நடந்தது.விழாவிற்கு ஒன்றிய சேர்மன் மகேஸ்வரி தலைமை...

ஆதரவற்ற, மனநோயாளிகள் இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை மாறும்!

ஆதரவற்றோர், மனநோயாளிகள் இல்லாத மாவட்டமாக புதுக்கோட்டை மாவட்டத்தை திகழச் செய்ய நடவடிக்கை எடுக்கப் படுவதாக

சிறுமியை கடத்தி திருமணம்; போக்ஸோவில் இளைஞர் கைது!

சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞரை போஸ்கோ சட்டத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.
- 2026

பருவமழை தொடங்குவதால்… காய்ச்சிய நீரையே குடிக்க வேண்டும்: புதுகை ஆட்சியர்!

ஏதேனும் காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து

கர்ப்பிணி மருமகளை அடித்து துன்புறுத்திய மாமியார்! காவல் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்ட தாய்!

அடித்ததற்கு காரணம் கேட்டால் மாமியார் குடும்பத்தினரும் சேர்ந்து அடித்ததாகவும், தகாத வார்த்தைகளை பேசி வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

தேசிய நூலக அறிவியல் தந்தை ரங்கநாதன் பிறந்த தினம்!

எஸ் ஆர் ரங்கநாதனின் 148வது பிறந்த தினம் புதுக்கோட்டை மாவட்டம் மூட்டாம்பட்டியில் கொண்டாடப் பட்டது.

சீர்காழி அருகே கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை அகற்றக்கோரி… காவல் நிலையத்தில் புகார்!

"அக்னி ஜூவாலை " என்னும் கிறிஸ்தவ ஜெபக்கூடத்தினை இப்பகுதியிலிருந்து நிரந்தரமாக அப்புறப்படுத்திட வேண்டுமென

ஊராட்சி ஒன்றிய அலுவலருக்கு கொரோனா: அலுவலகம் மூடப்பட்டது!

புதுக்கோட்டை அருகே விசாரணைக் கைதிக்கு தொற்று ஏற்பட்டதால், அவசரமாக மருத்துவமணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தமிழக நாயுடு பேரவை மாநிலத் தலைவரின் பிறந்த நாள் விழா!

பிறகு சிவன் ஆலயத்தில் மாநில தலைவர் D.குணசேகரன் நாயுடு பெயரில் அர்ச்சனை ஆராதனைகள் செய்யப்பட்டது.
- 2026

Recent articles