கொரோனாவால் சுருங்கிப் போன காமராஜர் பிறந்த நாள் விழா!
காமராஜரின் 118 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டுகாங்கிரஸ் கட்சி சார்பில் சோழவந்தானில்உள்ள காமராஜர்
அறந்தாங்கியில் ரோட்டரி கிளப் சார்பில் நிதி மற்றும் மாஸ்க் வழங்கல்.
அறந்தாங்கிஅறந்தாங்கியில் ரோட்டரி கிளப் சார்பில் நிதி மற்றும் மாஸ்க் வழங்கல்.அறந்தாங்கியில் ரோட்டரி கிளப் செலக்சன் பள்ளி சார்பில் ஆதரவற்றவர்களுக்குநிதி உதவி வழங்கல் மற்றும் மாஸ்க் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு ரோட்டரி தலைவர் டாக்டர்...
அறந்தாங்கியில் ரோட்டரி சார்பில் கிருமி நாசினி தெளிக்கும் பணி!
அறந்தாங்கிஅறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி கிளப் மற்றும் வர்த்தகசங்கம் இணைந்து கிருமி நாசினி தெளிக்கும் பணி நடந்தது.நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் தவசீலன் தலைமை வகித்தார்.முன்னாள் தலைவர் தங்கத்துரை செயலாளர் சத்ரு சங்கரவேல்சாமிஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகராட்சி...
கருப்பர் கூட்டத்தை தடைசெய்யக் கோரி முதல்வருக்கு இந்து மக்கள் கட்சி மனு!
ஆபாச புராணம் என்ற பெயரில் சிவன் - பார்வதி, முருகன், ஸ்ரீ ராமன், விநாயகர், அய்யப்பன், மாரியம்மன், சரஸ்வதி, ஆண்டாள் ஆகிய இந்து தெய்வங்களை மோசமாக
பாறைக்கிடையில் சிக்கிய 13 வயது சிறுவனின் தலை! பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை!
துறையூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
மகாசமாதி அடைந்தார்… திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவன துறவி சாரதானந்தர்!
திருப்பராய்த்துறை தபோவன துறவி சுவாமி சாரதானந்தர் இன்று மதியம் 2 மணி அளவில் மகாசமாதி அடைந்தார்கள்
கரூர் அருகே… உள்ளாட்சித் தேர்தல் தோல்விக்கு பழிவாங்க… பஞ். தலைவரை கொல்ல முயற்சி?
வரவணை பஞ்சாயத்திற்கு உட்பட்ட வேப்பங்குடி பகுதியில் உள்ள பஞ்சாயத்து தலைவர் கந்தசாமி வீட்டின் அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்களிடம் செல்போன் எண் வாங்கி அத்துமீறல்… காவல் ஆய்வாளருக்கு கட்டாயப் பணி ஓய்வு!
திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல்நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மணிவண்ணன் தான், கட்டாய ஓய்வில் பணியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்.
சிறுமியை காதலித்து கர்ப்பமாக்கிய இளைஞர்! விஷம் அருந்திய சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை!
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி விஷமருந்தி ஆபத்தான முறையில் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் நம்பர் வாங்கி ஆபாச பேச்சு! இன்ஸ்பெக்டர் கட்டாய ஓய்வு!
இன்ஸ்பெக்டர் மணிவண்ணனுக்கு கட்டாய ஓய்வு அளித்து, அவர் நேற்று முன்தினம் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஆன்லைன் மூலம் சமஸ்கிருத வகுப்புகள்: சம்ஸ்க்ருத பாரதி தகவல்!
இந்த வகுப்புகள், ஊரடங்கு உத்தரவு முடிந்ததும் தொடர்ந்து நடைபெறும்.... என்று, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.