திருச்சி

கரூர் ஆட்சியர், எம்.பி., பங்கேற்ற நிகழ்ச்சியில் கவுன்சிலர் கணவருக்கு இருக்கை போட்டதால் சர்ச்சை!

கரூரில் மாவட்ட ஆட்சியர், எம்.பி. ஜோதிமணி, அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் கவுன்சிலரின் கணவருக்கு மேடையில் இருக்கை போடப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சுவாமி விவேகானந்தரின் கும்பகோண விஜய விழா! நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் பங்கேற்று வீர உரை!

சுவாமி விவேகானந்தரின் கும்பகோண விஜய விழா 5.2.24 அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

― Advertisement ―

சூரியவம்சம் படம் போல் இந்த நாட்டாமை; மனைவியை எம்பி., ஆக்குவேன் என பக்க பலமாக நிற்கிறார்!

சூரியவம்சம் படத்தில் சின்ராசு அவரது மனைவிக்கு பக்க பலமாக இருந்து தட்டிக் கொடுப்பது போல் இந்த நாட்டாமை எனக்கு வழி வகுத்துக் கொடுத்து, “நீ‌ நில் உனக்கு பின்னால் நான் இருக்கிறேன்” என...

More News

கோவையில் அண்ணாமலை, நெல்லையில் நயினார்… பாஜக., முதல் பட்டியல்!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக., வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பட்டியலில் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.பாஜக., மத்திய தலைமை வெளியிட்டுள்ள முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில், பாஜக., மாநிலத்...

திமுக., அதிமுக., வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல்கள் முதல் கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக நடைபெறும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு என்பதால், தேர்தல் கூட்டணிகள் வேட்பாளர் அறிவிப்பு எல்லாம் சூடு பிடித்துள்ளன, வேட்பு மனு தாக்கல்...

Explore more from this Section...

ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி, டி.ஆர்.பாலுவை கண்டித்து ஆதி திராவிட மக்கள் போராட்டம்!

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகவும் ஸ்டாலினுக்கு எதிராகவும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இன்று… இயங்கத் தொடங்கிய அரசுப் பேருந்துகள்!

தூத்துக்குடி மாவட்டத்தில் 151 பேருந்துகள் , நெல்லை மாவட்டத்தில் 171 பேருந்துகள் , தென்காசி மாவட்டத்தில் 117 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஆன்லைனில் காய்கறி வியாபாரம்; அசத்தும் கரூர் இளைஞர்!

பணம் மிச்சம், காய்கறி விரயம் ஆகியவற்றினையும் இந்த ஆப் கட்டுப்படுத்தியுள்ளதால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பினை பெற்றுள்ளது.

ஜூன் 1ம் தேதி கோயில்களைத் திறங்க..! அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி கோயில்களை திறக்க தமிழக அரசுக்கு மயிலாடுதுறை ஆன்மீகப் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

மனநலம் குன்றிய மூதாட்டி.. உறவினர்களிடம் ஒப்படைத்த காவல் ஆய்வாளர்! குவியும் பாராட்டு!

மனநலம் பாதித்த மூதாட்டியை உறவினர்களிடம் ஒப்படைத்த மகளிர் காவல் ஆய்வாளருக்கு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

திருச்சி: கொரோனா வார்டாக இருந்தது மருத்துவமனையாக மீண்டும் மாறியது!

60 படுக்கை வசதிகளுடன் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை பிரிவு செயல்பாட்டில் உள்ளது.

சுப்ரமணியபுரத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

அறந்தாங்கி அறந்தாங்கி அருகே சுப்ரமணியபுரத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அமைப்பாளர் முருகுபாண்டியன் ஏற்பாட்டில்  ஊரடங்கில் வேலையின்றி இருப்பவர்களுக்கு நடந்த  பொருட்கள் வழங்கும்  நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர்...

அறந்தாங்கி அருகே மருதங்குடியில் பாஜக சார்பில் பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கி அருகே மருதங்குடியில் பாஜக சார்பில் ஊரடங்கில் வீட்டில் இருப்பவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

ஆட்சியருக்கு கொலை மிரட்டல்; கரூர் திமுக., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

மாவட்ட ஆட்சியரகம் சென்று மனு கொடுத்த பின்பு அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆவுடையார்கோயிலில் துாய்மை பணியாளர்களுக்கு பொருட்கள் வழங்கல்

ஆவுடையார்கோயிலில் துாய்மை பணியாளர்களுக்கு கரோனா நிவாரணம் வழங்கல்.ஆவுடையார்கோயிலில் துாய்மை மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்து பொருட்களை வழங்கினார்.முன்னாள்...

அறந்தாங்கியில் பாஜக சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கியில் பாஜக சார்பில் கரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகத்தில் கரோனாவிற்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல் அறந்தாங்கி நகர பாஜக நிர்வாகிகள் ஒருங்கிணைந்து ஆதரவற்றவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்கள் இந்நிலையில்...

திரையரங்குகளைத் திறக்க உதவி செய்க: அரசுக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை!

ஏற்கனவே, சுமார் 2 மாத காலமாகியும் பூட்டப்பட்ட திரையரங்குகளினால், எலிகள், திரையரங்குகளில் உள்ள சீட்டுகளை கொதறியும், ஆங்காங்கே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது

SPIRITUAL / TEMPLES