திருச்சி

அரிமா மண்டல நிர்வாகிகள் ஆயத்தக் கூட்டம்!

வட்டாரத் தலைவர்களின் உடனடி பணிகள் என்ன, என்பதை ஆயப்படுத்தும் வகையில் 15.6 2020 மாலை ஆரியாஷ் கூட்ட அரங்கில் ஆயத்தக் கூட்டம் நடத்தினார்

பயணியர் ஆதரவில்லை! இ-பாஸ் கெடுபிடிகள்! சிறப்பு ரயில்கள் தொடர்ந்து இயக்கப்படுமா?

இந்த இரு ரயில்களிலும் 14 மற்றும் 16 பெட்டிகள் இணைக்கப் பட்டுள்ள நிலையில் முதல் 2 பெட்டிகளில் மட்டும் நூற்றுக்கும் குறைவான பயணிகள் பயணிக்கின்றனர்.

சின்ன அண்ணாமலை நூற்றாண்டு சிறப்பிதழ்! வெளியிட்டது கருவூர் திருக்குறள் பேரவை!

இருபது ஆயிரம் மக்கள் கூடி திருவாடானையில் சிறைப் பூட்டை உடைத்து வெளிக் கொணர்ந்த வரலாறு

3 மாத கர்ப்பிணி! கணவன் இல்லாத நேரம் காரில் கதற கதற கடத்தல்!

கீதா வீட்டில் தனியாக இருந்த போது உள்ளே நுழைந்த கும்பல் ஒன்று அவரை காரில் கடத்திச் சென்றது

கரூர் அருகே 5ம் கட்டமாக கொரோனா நிவாரண உதவி!

வரவணை ஊராட்சியில் 5 வது கட்ட கொரோனா நிவாரண உதவி இன்று 415 குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

பயணியர் கூட்டம் இன்றி இயங்கிய திருச்சி – செங்கல்பட்டு ரயில்!

திருச்சியிலிருந்து செங்கல்பட்டு சென்ற சிறப்பு ரயிலில், மயிலாடுதுறையிலிருந்து 40பயணிகள் மட்டுமே முன்பதிவு…
- 2026

தின்பண்டம் என நினைத்து நாட்டு வெடியை கடித்த சிறுவன்! தலை சிதறி இறந்த பரிதாபம்!

திருச்சி மாவட்டத்தில் நாட்டு வெடியை தின்பண்டம் என்று கடித்த சிறுவன் தலை சிதறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ளஅலகரை கிராமத்தை சேர்ந்தவர் கங்கதரன் தமிழரசன் மற்றும் மோகன்ராஜ்...

கரூர் தாம்ப்ராஸ் சார்பில்… சார்வரி வருட பஞ்சாங்கம் வெளியீட்டு நிகழ்ச்சி!

இந்த நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டு தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்), கரூர் மாவட்ட கிளை சார்பில் சனிக்கிழமை நடைபெற்றது.

மருத்துவமனை இருந்த இடத்தை தருமபுரம் ஆதீனத்திடம் ஒப்படைங்க! மயிலாடுதுறை நகராட்சிக்கு கோரிக்கை

அந்த இடத்தில் மயிலாடுதுறை நகராட்சியும் ஸலஸ சண்முக தேசிக சுவாமிகள் இலவச மகப்பேறு மருத்துவமனை என்ற பெயரில் நடத்தி வந்தது.

கரூர் மாவட்டத்தில்… உலக சுற்றுச்சூழல் தினம்!

கரூர் எம்.ஆர்.வி.டிரஸ்ட் வ.வேப்பங்குடி நேரு இளைஞர் நற்பணி மன்றம் இணைந்து நடத்தும்

அறந்தாங்கியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அறந்தாங்கிஅறந்தாங்கியில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் பிறந்தநாள் விழாவை முன்னி்ட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. அறந்தாங்கியில் முன்னாள் முதல்வர் படத்திற்கு அஞ்சலி செலுத்தியும் அழியாநிலை மற்றும் ஆவுடையார்கோயிலில்   ஆதரவற்றோர் இல்லங்களில் திமுக...

அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் பொருட்கள் வழங்கல்

அறந்தாங்கிபுதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அறந்தை ரோட்டரி சார்பில் ஊரடங்களில் வேலையின்றி இருப்பவர்களுக்கு அரிசி காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு அறந்தை ரோட்டரி தலைவர் தங்கத்துரை தலைமை வகித்தார்.செயலாளர் பன்னீர்செல்வம்,முன்னாள் கவுன்சிலர் துளசிராமன் நகர செயலாளர்...
- 2026

Recent articles