திருச்சி

தினகரனை ஆதரித்து தேனியில் அண்ணாமலை தீவிர பிரசாரம்!

டிடிவி தினகரனை ஆதரித்து தேனியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது...இன்றைய தினம் காலை, தேனி பாராளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும், அம்மா...

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

விருதுநகரில் ராதிகாவுக்கு ஆதரவு கோரி ஜே.பி. நட்டா பிரசாரம்!

மாலை 4 மணி முதல் 6 மணி வரை மட்டுமே ரோட் ஷோவிற்கு அனுமதி" வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

― Advertisement ―

திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!

கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?

More News

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

நீங்கள் தான் என் சொத்து; அண்ணாமலைக்கு மோடி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டு மக்களுக்காக நான் இருக்கிறேன் என்பதை பா.ஜ.க வேட்பாளராக எடுத்துச் சொல்லுங்கள் ,” இவ்வா று நரேந்திர மோடி அந்தக் கடிதத்தில் தெ ரிவித்துள்ளார் .

Explore more from this Section...

புதுக்கோட்டை அருகே திமுக சார்பில் பொருட்கள் வழங்கல்!

அறந்தாங்கியில் திமுக சார்பில் ஊரடங்களில் வேலையின்றி இருப்பவர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ஆனந்த் தலைமை வகித்தார்.முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம்,அவைதலைவர் பொன்துரை,பொதுக்குழு உறுப்பினர் கலைமணி,மணமேல்குடி சேர்மன்...

அறந்தாங்கியில் அமமுக சார்பில் பொருட்கள் வழங்கல்

புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் ,சுகாதார பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஒட்டுனர்களுக்கு அமமுக சார்பில் கரோனா ஊரடங்கில் உள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டதுநிகழ்ச்சிக்கு மாநில அமைப்பு செயலாளர் சிவசண்முகம் தலைமை...

கமல்ஹாசனுக்கு அறிவு புகட்டிய ஜி.கே.வாசன்! தியாகப்பிரம்ம மகோத்ஸவ சபையின் கண்டனக் கடிதம்!

சத்குரு தியாகப் ப்ரம்மம் குறித்து அவதூறாகப் பேசிய கமல்ஹாசனுக்கு ஜி.கே. வாசனை தலைவராகக் கொண்ட திருவையாறு சத்குரு தியாகப் பிரம்ம மஹோத்ஸவ சபை தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டதுடன், கமல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

அறந்தாங்கியில் திமுக சார்பில் பொருட்கள் வழங்கல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் திமுக சார்பில் அண்ணாதெரு பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.திமுக சார்பில் முன்னாள் கவுன்சிலர் காசிநாதன் நிதியில் அண்ணாதெரு ஜீவா தெரு, அக்ரஹாரம், முனிக்கோயில் தெரு, காந்தி பூங்கா ரோடு...

அறந்தாங்கியில் திமுக சார்பில் அரிசி வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ரயில்வே ஸ்டேசன் அருகில் துப்புரவு பணியாளர்களுக்கு முன்னாள் எம்எல்ஏ சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டதுஅறந்தாங்கி நகரில் தொடர்ந்து துாய்மை பணிகளை செய்து வரும் நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களை...

நஞ்சில்லா உணவு நோயற்ற வாழ்வு! கொரோனா நெருக்கடியிலும் காய்கறிகளை இலவசமாகக் கொடுத்து வரும் பசுமைக்குடி கிராமம்!

இந்த சமுதாய காய்கறி தோட்டம் அமைக்கப்பட்டது. பழங்கள் தரும் மரம், நிழல்கள் தரும் மரம் என பிரித்து வளர்க்கிறோம். வரவணையில் உள்ள அனைத்து குக்கிராமத்திற்கும் இந்த காய்கறிகளை வழங்க வேண்டும்

அறந்தாங்கி அருகே கூத்தாடிவயலில் ரோட்டரி சார்பில் நரிக்குறவர்களுக்கு அரிசி வழங்கல்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் கிராமத்தில் ரோட்டரிகிளப் சார்பில் நரிக்குறவர்களுக்கு அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு அறந்தை ரோட்டரி தலைவர் தங்கத்துரை தலைமை வகித்தார்.முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம் ஒன்றிய செயலாளர்...

அறந்தாங்கியில் எளியோர்க்கு உணவு வழங்கிய பாஜக!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ஜேஜே நகரில் பாஜக சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அறந்தாங்கியில் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு நகரம் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.அரசின் சார்பில் ரேசன்கார்டு...

என்னை கொலை செய்து விடு.. மனைவியிடம் கதறும் கணவன்! மன உளைச்சலில் குடும்பம்!

குடும்ப வறுமையை அவரது மனைவி வனஜா டீ வியாபாரம் செய்து வந்துள்ளார். சிறுக, சிறுக சேமித்த பணத்தை கொண்டு முருகனுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சமத்துவபுரத்தில் அறந்தை ரோட்டரி கிளப் சார்பில் பொருட்கள் வழங்கல்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சமத்துவபுரத்தில் அறந்தை ரோட்டரி சார்பில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது சமத்துவபுரத்தில் உள்ள 350 குடும்பத்தினருக்கு தலா 10 கிலோஎடையுள்ள அரிசியை முன்னாள் எம்எல்ஏ உதயம் சண்முகம்...

சந்தையில் கொரோனா சிறப்பு முகாம் நடத்த வேண்டும்! கோரிக்கை விடுக்கும் வழக்கறிஞர்கள்!

வியாபார சந்தையில் கூடும் வியாபாரிகள், சிறு, குறு, சில்லரை வணிகர்கள், பொதுமக்கள் நலன்காக்கும் வகையில் சந்தையில் கொரெனா கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த தமிழக முதல்வருக்கு பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு மடாதிபதியின் மகத்தான சேவை!

உணவு தயாரிக்கும் போது வெறும் மேற்பார்வையாளராக அமர்ந்து கொண்டு கட்டளை இட்டுக் கொண்டிருக்காமல், தாமே அவர்களுக்கு உதவியாக உணவு சமைத்தும் பொட்டலங்கள் செய்தும் பேக்கிங் செய்வதிலும் உதவி உறுதுணையாக இருக்கிறார்.

SPIRITUAL / TEMPLES