January 26, 2025, 7:39 AM
22.3 C
Chennai

ஸ்ரீ.ஸ்ரீ. ரவிசங்கருடன் ஒரு சந்திப்பு


ஸ்ரீ.ஸ்ரீ. ரவிசங்கருடன் ஒரு சந்திப்பு

வாழும் கலை என்ற அமைப்பை நடத்தி வரும் குருஜி ரவிசங்கர் சென்னை வந்திருந்தார். ஒரே வருடத்தில் அடுத்தடுத்து மூன்று கிரகணங்கள் வருவதை ஒட்டி ஏதேனும் இயற்கை அசம்பாவிதங்கள் நிகழக்கூடும் என்று பல்வேறு தரப்பில் சொல்லப்படுவதால், ஆன்மிக விழிப்பு உணர்வு நிகச்சியை உண்டாக்க இவர் முயன்று வருகிறார். அதற்காக, தமிழகத்தின் பஞ்ச பூத ஸ்தலங்கள், மற்றும் சில முக்கியமான ஆலயங்கள் ஆகியவற்றுக்குச் சென்று தியானம், பூஜை, பாட்டு என்று ஏற்பாடு செய்து வருகிறார். அவரை சந்திக்கலாம் என்ற எண்ணம் இருந்தது அடியேனுக்கு. ஆகஸ்ட் 2, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உத்தண்டி காப்பர் பீச் அவென்யு பகுதியில் இருக்கும் குரு க்ருபா என்ற பங்களாவில் தங்கியிருந்தார். மாலை 7 மணிக்கு நேரம் கொடுத்திருந்தார். அவரை சந்தித்து ஆன்மிக விஷயங்கள் குறித்து பேசினேன். அதற்கு சற்று முன்னர், கம்யூனிஸ்ட் கட்சியின் (தமிழ் மாநில) முக்கியத் தலைவர் தோழர் ……… பார்த்துவிட்டு படியிறங்கிச் சென்றார்.

ALSO READ:  Thejas foundation arranged for a Gana and Jata parayanam in Chennai on Dec. 10th

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

  1. சக்தில என்ன பேசினீங்கன்னு கவர் ஸ்டோரியா போடுவீங்களா, இல்ல… தனிப்பட்ட சந்திப்பா? அதுசரி, யார் அந்தத் தோழர்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா? இல்ல, ரகசியம், பரம ரகசியமா/

    anyway

    வாழ்க வளமுடன்
    பா. சுவாமிநாதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IND Vs ENG T20: 2வது போட்டியிலும் இந்திய அணி த்ரில் வெற்றி

இந்தியா இங்கிலாந்து இரண்டாவது டி-20 ஆட்டம்- சென்னை-25 ஜனவரி 2025இரண்டாவதிலும் வெற்றிமுனைவர்...

Padma Awards 2025

Padma Awards - one of the highest civilian Awards of the country, are conferred in three categories, namely, Padma Vibhushan, Padma Bhushan and Padma Shri.

தமிழகத்தைப் பற்றிய கவலைகள்; ஒட்டுமொத்தமாக வெளியிட்ட ஆளுநர் ரவி!

தமிழகத்தைப் பற்றிய பல்வேறு கவலைகளை வெளியிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் எதிர்காலம் சார்ந்து அவர் வெளியிட்ட கவலைகள் பெரும் கவனத்துக்கு உரியவை.

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று