அ.தி.மு.க.வை ஒடுக்க, சிதைக்க நினைக்கிறார் ஸ்டாலின் -இபிஎஸ்..

eps1a - 2026

ஓ.பி.எஸ்.சை ‘பி’ டீமாக வைத்து மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை பிளக்க பார்க்கின்றார்.எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கும் போது ஓ.பன்னீர் செல்வம் குறித்து பரபரப்பான தகவலை தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:- ஓ.பி.எஸ்.சை ‘பி’ டீமாக வைத்து மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க.வை பிளக்க பார்க்கின்றார். ஒரு போதும் இது நடக்காது. இது உயிரோட்டமுள்ள கட்சி. எம்.ஜி.ஆர். தோற்றுவித்த இயக்கம். ஜெயலலிதா கட்டிக் காத்த இயக்கம். இதனால் அ.தி.மு.க.வை எதிர்கொள்ள திராணி இல்லாத தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்றைக்கு ஓ.பி.எஸ்.சை பயன்படுத்தி எங்களை உடைக்க நினைக்கிறார். அது ஒரு போதும் நடக்காது.

நேற்று சட்டமன்ற கூட்டம் முடிந்த பிறகு அரைமணி நேரம் ஓ.பி.எஸ்.சும், ஸ்டாலினும் பேசிக் கொண்டு இருக்கின்றனர். அது மட்டுமல்ல ஸ்டாலின் ஆலோசனைபடி தான் ஓ.பி.எஸ். செயல்படுகிறார். பொதுக்குழு கூட்டத்திற்கு வராமல் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை கட்சி அலுவலகத்திற்கு குண்டர்களை அழைத்து சென்று அங்கு கதவுகளை உடைத்து அறைகளை சேதப்படுத்தி கம்ப்யூட்டரை சேதப்படுத்தி அங்கு இருக்கிற முக்கிய ஆதாரங்களை எடுத்து சென்று இருக்கிறார்.

முக்கிய கட்சி சொத்து பத்திரங்களை எடுத்து சென்றார். இது எல்லோருக்கும் தெரியும். இதற்கெல்லாம் ஏற்பாடு செய்தவர் ஸ்டாலின் என்பது தெளிவாக தெரிகிறது. ஸ்டாலின் கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கிறார். இதை எதிர்த்து நீதிமன்றம் சென்றோம். கோர்ட்டு எங்களுக்கு சாவி கொடுக்க சொல்லியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். முறையிட்டார். அங்கேயும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரிதான் என்று தீர்ப்பு கொடுக்கப்பட்டது. எனவே வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க.வை ஒடுக்க, சிதைக்க ஸ்டாலின் திட்டமிட்டு ஓ.பி.எஸ். மூலமாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

2026 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு வந்தால், தெற்கின் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்; குடும்பக் கட்டுப்பாடு விஷயங்களில் ஒழுக்கமாக இருப்பதற்காக அது மேலும் தண்டிக்கப்படும்.

‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்! 

இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Entertainment News

Popular Categories