அரசியல்

தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது-ஜேபி நட்டா

தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுவதாக பீகாரில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட பாஜக அலுவலகத்தை திறந்து வைத்த பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.பீகார் தலைநகர் பாட்னாவில் மாவட்டத்தில் புதிதாக...

விடியல் அரசின் நிபந்தனைகளால் ஓடிப்போன வேதாந்தா-பாக்ஸ்கான் நிறுவனம் -இபிஎஸ்..

தமிழக அரசின் நிபந்தனைகளால் வேதாந்தா-பாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் தொழில் துவங்குவதை தவிர்த்து மகாராஷ்டிர அரசுடன் ஒப்பந்தம் செய்து பணிகளைத் துவக்கியுள்ளது என்று அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்...

சென்னையில் இபிஎஸ் ஓபிஎஸ்யை தனியாக அறையில் சந்திப்பதை தவிர்த்த மோடி..

சென்னைக்கு வந்த மோடியை தனியாக சந்தித்துப் பேச விரும்பிய எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அனுமதி மறுத்ததோடு, தமிழகத்தில் இனி பாஜக தலைமையில்தான் கூட்டணி அமைக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும்படி மாநில...

செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் படங்கள்…

செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று துவங்கி நடைபெற உள்ள நிலையில் இது குறித்த விளம்பர பேனர்களில் பிரதமர் மோடி படம் இல்லாததால் அவரது படத்தை இணைப்பதும்‌ அதன் மீது சிலர் பூசி மறைக்கும்...

கொள்ளை அடிப்பதற்காகத் தான் மின் கட்டண உயர்வு: கரூரில் விஜய பாஸ்கர் ஆவேசம்!

ஆனால் செந்தில்பாலாஜி, டிரைவர் கண்டக்டரை போட்டுவிட்டு அதற்கு தகுந்தாற்போல், பேருந்துகளை போட்ட ஒரே மந்திரி

மின்சார மீட்டருக்கு ரூ.350 வாடகையா? மக்களை பாதிக்கும் முடிவை கைவிட அன்புமணி கோரிக்கை!

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நிலையை கருத்தில் கொண்டு மின்சார மீட்டருக்கு  வாடகை வசூலிப்பது, மின்சாரக் கட்டணத்தை 52% அளவுக்கு உயர்த்துவது
- 2026

ராம்நாத் கோவிந்தை அவமதித்தாரா மோடி? தவறான வீடியோ டிவிட்டர் விளக்கம்..

ராம்நாத் கோவிந்தை அவமதித்தாரா மோடி? வைரலான விடியோவுக்கு தவறான வீடியோ என டிவிட்டர் சிவப்புக் கொடியிட்டு தவறான தகவல் என்று குறிப்பிட்டுள்ளது.நாடாளுமன்றத்தில் நடந்த பிரிவு உபசார விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத்...

டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய இபிஎஸ்..

நாளை புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா நடைபெற உள்ள நிலையில் இன்று இபிஎஸ் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.ஏன்? எதற்காக?என பலரும் ஆருடம் சொல்லி வருகிறார்கள்.ராம்நாத் கோவிந்த் பிரிவு...

தேர்தலை நடத்துங்கள். தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் அரசியலை விட்டே விலகுகிறோம்-செல்லூர் ராஜூ

தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கேலிக் கூத்தாக உள்ளது, மாணவிகளுக்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்கள் மத்தியில் கூறினார்.மதுரை பழங்காநத்தம்...

அ.தி.மு.க.,பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்: வங்கிகள் ஏற்பு..!

அதிமுகவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் செயல்பட எடப்பாடி பழனிசாமி அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இதனால் ஓபிஎஸ் அணியினர் கலக்கமடைந்துள்ளனர்.அதிமுக பொருளாளராகத் திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்தது குறித்து அக்கட்சியின்...

எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார்..?

அதிமுக துணை பொதுச்செயலாளர் நத்தம் விசுவநாதனை எதிர்க்கட்சி துணைத்தலைவராக நியமிக்க இபிஎஸ் முடிவு செய்து இது குறித்து சபாநாயகர்க்கு கடிதம் எழுதி யுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன .ஒரு தரப்பினர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏவை...

அ.தி.மு.க.வை அழித்து விட துரோகிகள் நினைக்கிறார்கள்-இபிஎஸ்

அ.தி.மு.க.வை அழித்து விட துரோகிகள் நினைக்கிறார்கள் அது நடக்காது என்று எடப்பாடி பழனிசாமி உளுந்தூர்பேட்டையில் கூறியுள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.அப்போது அவர் பேசியதாவது,கட்சியின்...
- 2026

Recent articles