சிவகாசியில் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை..

IMG 20221108 WA0098 - 2026

சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் இல்ல விழாவில் கலந்து கொண்ட பின்னர் பிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் இதில்,

பசுமை தீர்ப்பாயம் சார்பாக நிறைய பிரச்சனைகள் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.
பிரச்சனைகளை தீர்ப்பதற்காக மத்திய அரசு கடுமையாக போராடி வருகிறது.

பட்டாசு உற்பத்தியாளர்கள் பசுமை பட்டாசு மாற வேண்டும் இதனால் யாருக்கும் எந்த அளவு தொந்தரவும் இருக்கக் கூடாது.

பட்டாசு வெடிப்பது என்பது கலாச்சாரத்தினால தொடர்பு.
பிஜேபி தொடர்ந்து பட்டாசு வெடிப்பது விரும்புகிறது வெடிக்கவும் சொல்கிறது.7 லட்சம் தொழிலாளர்களின் வீடுகளில் தீபாவளி கொண்டாடப்பட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்டுள்ளது.

வாகனம் ஓட்டுவது நாள் கூட சுற்றுச்சூழல் மாசுபடுகிறது இதை கட்டுப்படுத்துவது சமுதாயத்தின் கடமை –

பட்டாசு யாரும் வெடிக்க வேண்டாம் என சில விஷமத்தன்மையான எண்ணங்களை கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக சிலர் கொண்டுள்ளது வேதனை அளிக்கிறது.

பட்டாசு என்பது 2000 ஆண்டு நமது கலாச்சாரத்தின் வெளிப்பாடு.

தீபாவளிக்கு ஒரு நாள் மட்டும் நாம் பட்டாசு வெடிப்பதனால் மாசு ஏற்படுவது என்பது ஏற்க முடியாது.ஒரு சில மாநிலங்களில் தீபாவளியில் பட்டாசு வெடிப்பதனால் ஏற்படக்கூடிய பொலியூஷனை விட அதிகமாகவே மற்ற மாநிலங்களில் இருக்கிறது.

பட்டாசு உற்பத்தியாளர்.விற்பனையாளர் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவாக நிற்பது ஒவ்வொரு தமிழர்களின் கடமை –

மத்திய அரசு பட்டாசு உற்பத்திக்கு நிரந்தர தீர்வு வாங்கி கொடுப்பதை உறுதியாக உள்ளது.

இந்த முறை யாரும் பட்டாசு விற்பனை மீது நடவடிக்கை எடுத்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு வழிகளில் மத்திய அரசு போராடி நடவடிக்கை எடுத்தது.

அனைத்து அரசியல் கட்சிகளும் பட்டாசு விவகாரத்தில் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்.

அதிமுகவில் கூட்டணி என கருத்து குறித்த கேள்விக்கு

அதிமுக என்பது ஒரு பெரிய வலுவான கட்சி.அதில் யாரு தலைவராக இருக்க வேண்டும் என முடிவெடுப்பது ஒவ்வொரு தொண்டர்களின் கடமை அவர்கள் அதை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.யார் இருக்கணும் யாரை இணைக்கணும் என்று நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது.

அதிமுகவை நாங்கள் நிர்பந்திக்க போவதில்லை இப்படி இருங்கள் என்று கூறப்போவதுமில்லை அது தொண்டர்களின் விருப்பம்.

அமைச்சர் பொன்முடியின் மகன் தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய சங்கத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த கேள்விக்கு.

அவர் பல பொறுப்புகளில் இருந்து தற்போது பதவிக்கு வந்துள்ளார் .இது குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது.

திமுக தொடர்ந்து 40 க்கு 40 வெற்றி பெறுவோம் என்ற கேள்விக்கு

40க்கு 40 என்று சொல்லும் அளவிற்கு எங்கேயும் இல்லை .மக்கள் அதிருப்தி அதிகமாக உள்ளது விலையேற்றம் உள்ளது.
20 க்கு 20 என இல்லை 15 க்கு 15 கூட வாய்ப்பே இல்லை.
அதிருப்தி என்பது அதிகமாக உள்ளது இந்த ஆட்சி மீது மக்களுக்கு என்றார் அண்ணாமலை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories