கேரளாவில் சுட்டெரிக்கும் கோடை வெயில்..

Fq3GeWNWcAIi YY 1 - 2026

கேரளாவில் சுட்டெரிக்கும் வரலாறு காணாத வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் நிலவுவதாக கூறப்படுகிறது.மலைப் பகுதியான செங்கோட்டை அருகே உள்ள அச்சன் கோவில் பகுதியில் 40டிகிரி செல்சியஸ் புனலூர் பகுதியில் 41டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

கேரளாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத வகையில் வெப்பநிலை பதிவாகி வருகின்றது. வெளியில் தலைகாட்டமுடியாத அளவுக்கு தகித்துவரும் வெயிலால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மலைப் பகுதியான செங்கோட்டை அருகே உள்ள அச்சன் கோவில் பகுதியில் 40டிகிரி செல்சியஸ் புனலூர் பகுதியில் 41டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.சபரிமலை பம்பையில் இதைவிட கடுமையான வெயில் வாட்டி எடுக்கிறது.

இந்நிலையில் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தினசரி வெப்பநிலை குறியீட்டு அளவை கணக்கிட்டு வெளியிட்டு வருகிறது. அதன்படி, கோழிக்கோடு, ஆலப்புழா, கோட்டயம், பத்தனம்திட்டா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் அதிகப்படியான வெப்பம் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. 

கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரத்தில் மட்டும் சுமார் 54 டிகிரிக்கும் மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

இது உடல்நலம் பாதிக்கப்படுவதோடு, வெப்ப பக்கவாதம்(ஹீட் ஸ்ட்ரோக்) ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக ஐஎம்டி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 
வெப்பக் குறியீடு என்பது வெப்பநிலையைக் கணக்கிடும் ஒரு குறிகாட்டியாகும்.

வெப்பநிலை ஒரே மாதிரியாக இருக்கும்போது கூட, அதிகரிக்கும் ஈரப்பதத்துடன் குறியீட்டெண் உயரும். அதன்படி கடந்த சில தினங்களாகக் கடற்கரையோரங்களில் வெப்பக் குறியீடு அதிகமாக இருப்பதால் கேரள மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தேர்தலில் வாக்களிக்க… சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்காக தாம்பரம் - செங்கோட்டை & செங்கோட்டை- சென்னை பீச் மற்றும் கன்னியாகுமரி, போத்தனூர் ஆகிய ஊர்களுக்கு இடையே சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

ஐபிஎல் 2026: இதுவரை… புள்ளிப் பட்டியலில் பஞ்சாப் முதலிடம்!

புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் அணி 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு (8 புள்ளிகள்) இரண்டாமிடம். ராஜஸ்தான் (8 புள்ளிகள்) மூன்றாம் இடம், ஹைதரபாத் (4 புள்ளிகள்) நான்காம் இடம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Entertainment News

Popular Categories