ஊடகத்தின் மீது தாக்குதல் நடத்திய திருமுருகன் காந்தி! மீடியாவே பதில் சொல்!

thirumurugan gandhi - 2026

ஊடகவியலாளர்களே உங்களின் ஆர்பாட்டம் எப்போது? – என்ற கேள்விக் கணையுடன் திருமுருகன் காந்திக்கு வக்காலத்து வாங்கி வளர்த்து விடும் ஊடகங்கள் குறித்த கேள்வி சமூக ஊடகங்களில் பலராலும் முன்வைக்கப் படுகிறது.

இது குறித்த ஒரு பதிவு….

நெறியாளர்கள் தமிழ் ஊடகத்தில் தனக்கு முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துவது போல் நினைத்துக் கொண்டு May 17, திருமுருகன் காந்தி News X சேனலில் தன் சண்டியர் தனத்தைக் காண்பித்தார். IPLக்கு ஆதரவாகவும், மத்திய மாநில அரசுகளை வரம்பு மீறி விமர்சிக்காமல் பேசிய 2கல்லூரி மாணவர்களை தடித்த வார்த்தைகளில் விமர்சித்த திருமுருகன் காந்தியை நாவடக்கத்துடன் பேசுமாறு News X நெறியாளர் வலியுறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த திருமுருகன் காந்தி ஏடாகூடமாகப் பேச நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த நபர் தொலை பேசியில் தன் ஆதரவாளர்களை அழைக்க அந்த ஒரு சிலரும் SDPI, ம.க.இ.க போன்ற வெறியர்களை அழைக்க 10,15பேர் சென்னை CIT காலனியில்(கனிமொழி வீடு அருகே) உள்ள NEWS X அலுவலகத்தில் புகுந்து ரவுடித்தனம் செய்கின்றனர். உடனே காவல்துறை வரவழைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடக்கிறது.

இப்போது என் கேள்வி இதுதான்.

நியாயமான முறையில் புதிய தலைமுறைக்கு நம் எதிர்ப்பை தெரிவித்த போது, இல்லாத பிரச்சினையை உருவாக்கி நம் இந்துமுன்னணி சகோதரர்கள் 20பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ஊடகத்தை இந்து இயக்கங்கள் மிரட்டுகிறது என பொய் பிரச்சாரம் செய்து சுப.வீ, இதே மே17, நாம் தமிழர், இஸ்லாமிய இயக்கங்கள், கம்யூனிஸ்ட் என பல லெட்டர் பேட் இயக்கங்கள் வள்ளுவர் கோட்டத்தில் ஊடக சுதந்திரம் பார்க்கப்படுகிறது எனக் கூறி ஆர்பாட்டம் நடத்தினர்.

ஆனால் தற்போது திருமுருகன் காந்தி NEWS X அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து ரௌடி போல் மிரட்டுவதற்கு தமிழ் ஊடகங்கள் என்ன செய்யப் போகிறது.? எப்போது ஆர்பாட்டம் ஊடகவியலாளர்களே?

திருமுருகன் காந்தியின் பேஸ்புக் பதிவுகள்…

thirumurugan - 2026

thirumurugan gandhi - 2026

திருமுருகன் காந்தியின் அந்தப் பேச்சு (காணொளி)…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories