February 22, 2026, 9:43 AM
26.1 C
Chennai

ஊடகத்தின் மீது தாக்குதல் நடத்திய திருமுருகன் காந்தி! மீடியாவே பதில் சொல்!

thirumurugan gandhi - 2026

ஊடகவியலாளர்களே உங்களின் ஆர்பாட்டம் எப்போது? – என்ற கேள்விக் கணையுடன் திருமுருகன் காந்திக்கு வக்காலத்து வாங்கி வளர்த்து விடும் ஊடகங்கள் குறித்த கேள்வி சமூக ஊடகங்களில் பலராலும் முன்வைக்கப் படுகிறது.

இது குறித்த ஒரு பதிவு….

நெறியாளர்கள் தமிழ் ஊடகத்தில் தனக்கு முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துவது போல் நினைத்துக் கொண்டு May 17, திருமுருகன் காந்தி News X சேனலில் தன் சண்டியர் தனத்தைக் காண்பித்தார். IPLக்கு ஆதரவாகவும், மத்திய மாநில அரசுகளை வரம்பு மீறி விமர்சிக்காமல் பேசிய 2கல்லூரி மாணவர்களை தடித்த வார்த்தைகளில் விமர்சித்த திருமுருகன் காந்தியை நாவடக்கத்துடன் பேசுமாறு News X நெறியாளர் வலியுறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த திருமுருகன் காந்தி ஏடாகூடமாகப் பேச நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த நபர் தொலை பேசியில் தன் ஆதரவாளர்களை அழைக்க அந்த ஒரு சிலரும் SDPI, ம.க.இ.க போன்ற வெறியர்களை அழைக்க 10,15பேர் சென்னை CIT காலனியில்(கனிமொழி வீடு அருகே) உள்ள NEWS X அலுவலகத்தில் புகுந்து ரவுடித்தனம் செய்கின்றனர். உடனே காவல்துறை வரவழைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடக்கிறது.

இப்போது என் கேள்வி இதுதான்.

நியாயமான முறையில் புதிய தலைமுறைக்கு நம் எதிர்ப்பை தெரிவித்த போது, இல்லாத பிரச்சினையை உருவாக்கி நம் இந்துமுன்னணி சகோதரர்கள் 20பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ஊடகத்தை இந்து இயக்கங்கள் மிரட்டுகிறது என பொய் பிரச்சாரம் செய்து சுப.வீ, இதே மே17, நாம் தமிழர், இஸ்லாமிய இயக்கங்கள், கம்யூனிஸ்ட் என பல லெட்டர் பேட் இயக்கங்கள் வள்ளுவர் கோட்டத்தில் ஊடக சுதந்திரம் பார்க்கப்படுகிறது எனக் கூறி ஆர்பாட்டம் நடத்தினர்.

ஆனால் தற்போது திருமுருகன் காந்தி NEWS X அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து ரௌடி போல் மிரட்டுவதற்கு தமிழ் ஊடகங்கள் என்ன செய்யப் போகிறது.? எப்போது ஆர்பாட்டம் ஊடகவியலாளர்களே?

திருமுருகன் காந்தியின் பேஸ்புக் பதிவுகள்…

thirumurugan - 2026

thirumurugan gandhi - 2026

திருமுருகன் காந்தியின் அந்தப் பேச்சு (காணொளி)…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories