ஊடகத்தின் மீது தாக்குதல் நடத்திய திருமுருகன் காந்தி! மீடியாவே பதில் சொல்!

thirumurugan gandhi - 2026

ஊடகவியலாளர்களே உங்களின் ஆர்பாட்டம் எப்போது? – என்ற கேள்விக் கணையுடன் திருமுருகன் காந்திக்கு வக்காலத்து வாங்கி வளர்த்து விடும் ஊடகங்கள் குறித்த கேள்வி சமூக ஊடகங்களில் பலராலும் முன்வைக்கப் படுகிறது.

இது குறித்த ஒரு பதிவு….

நெறியாளர்கள் தமிழ் ஊடகத்தில் தனக்கு முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்துவது போல் நினைத்துக் கொண்டு May 17, திருமுருகன் காந்தி News X சேனலில் தன் சண்டியர் தனத்தைக் காண்பித்தார். IPLக்கு ஆதரவாகவும், மத்திய மாநில அரசுகளை வரம்பு மீறி விமர்சிக்காமல் பேசிய 2கல்லூரி மாணவர்களை தடித்த வார்த்தைகளில் விமர்சித்த திருமுருகன் காந்தியை நாவடக்கத்துடன் பேசுமாறு News X நெறியாளர் வலியுறுத்தினார். இதில் ஆத்திரம் அடைந்த திருமுருகன் காந்தி ஏடாகூடமாகப் பேச நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வெளியே வந்த நபர் தொலை பேசியில் தன் ஆதரவாளர்களை அழைக்க அந்த ஒரு சிலரும் SDPI, ம.க.இ.க போன்ற வெறியர்களை அழைக்க 10,15பேர் சென்னை CIT காலனியில்(கனிமொழி வீடு அருகே) உள்ள NEWS X அலுவலகத்தில் புகுந்து ரவுடித்தனம் செய்கின்றனர். உடனே காவல்துறை வரவழைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடக்கிறது.

இப்போது என் கேள்வி இதுதான்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

நியாயமான முறையில் புதிய தலைமுறைக்கு நம் எதிர்ப்பை தெரிவித்த போது, இல்லாத பிரச்சினையை உருவாக்கி நம் இந்துமுன்னணி சகோதரர்கள் 20பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக ஊடகத்தை இந்து இயக்கங்கள் மிரட்டுகிறது என பொய் பிரச்சாரம் செய்து சுப.வீ, இதே மே17, நாம் தமிழர், இஸ்லாமிய இயக்கங்கள், கம்யூனிஸ்ட் என பல லெட்டர் பேட் இயக்கங்கள் வள்ளுவர் கோட்டத்தில் ஊடக சுதந்திரம் பார்க்கப்படுகிறது எனக் கூறி ஆர்பாட்டம் நடத்தினர்.

ஆனால் தற்போது திருமுருகன் காந்தி NEWS X அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து ரௌடி போல் மிரட்டுவதற்கு தமிழ் ஊடகங்கள் என்ன செய்யப் போகிறது.? எப்போது ஆர்பாட்டம் ஊடகவியலாளர்களே?

திருமுருகன் காந்தியின் பேஸ்புக் பதிவுகள்…

thirumurugan - 2026

thirumurugan gandhi - 2026

திருமுருகன் காந்தியின் அந்தப் பேச்சு (காணொளி)…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories