ஆவி கேட்டது… பாவி கண்ணுல காட்டலியே..!

Published:

karunanidhi samathi money - 2026

துரைமுருகன் தரப்பிடம் இருந்து ரூ.33 கோடி அளவுக்கு கைப்பற்றப்பட்டது என்று தகவல்!

வேட்புமனுவை மட்டும் சமாதியில் வைத்துப் படையல் போட்டீங்களே… இதெல்லாத்தையும் கண்ணுல காட்டாம விட்டுட்டீங்களே… என்று கருணாநிதியின் ஆவி ஆத்திரப் பட்டதாகவும், அதனால்தான் துரைமுருகனை மாட்டி விட்டதாகவும் சொல்லிக் கொள்கிறார்கள் பகுத்தறிவுப் பாசறையில்!

Related articles

Recent articles

spot_img