December 6, 2025, 3:40 AM
24.9 C
Chennai

தேர்தல் பார்வையாளர் பேரைச் சொல்லி மக்களை தரையில் அமர வைத்த ப.சிதம்பரம்

03 June05 p chidambaram - 2025

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் முன்னாள், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளர் கார்த்தி மற்றும் மானாமதுரை – தனி, சட்டசபை தொகுதி வேட்பாளர், இலக்கியதாசனை ஆதரித்து, பேச வந்திருந்தார்.

கட்சியினர் ஆண்களையும், பெண்களையும் சரக்கு வேன்களில் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் அமர 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன.

கூட்டத்துக்கு வந்த சிதம்பரம் அதைப் பார்த்து விட்டார். உடனே, பிளாஸ்டிக் சேர்களை அகற்ற உத்தரவிட்டார். எல்லோரையும் தரையில் அமரச் செய்யுமாறு கூறினார்.

அவர் சொன்ன காரணம் ‘செலவு கணக்கு அதிகரிக்கும். தேர்தல் செலவின பார்வையாளர்கள் வேற இப்போது வரப் போறாங்க’ என்றார்.

இதனால் பரபரப்படைந்த தொண்டர்கள் அவசரம் அவசரமாக சேர்களை அகற்றினர்.

ஆனால்  பெண்கள் மண் தரையில் அமர யோசித்தனர். இதை அடுத்து அவசரம் அவசரமாக பழைய பிளக்ஸ் பேனர்  விரிக்கப்பட்டு, அதன் மேல் அமர வைக்கப்பட்டனர்.

சிதம்பரம் கூறியது போலவே, சிறிது நேரத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் வந்தனர்.

அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டதைப் பார்த்த தொண்டர்கள் இவருக்கு மட்டும் எல்லாமே முன்கூட்டியே தெரிந்து விடுகிறது என்று ஆச்சரியப்பட்டனர்

ஏற்கனவே சிதம்பரம் தன் வீட்டில் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு வருவார்கள் என்று முன்கூட்டியே கூறியிருந்தார்

மத்திய அமைச்சராக பதவியில் இருந்த சிதம்பரம் அவருக்கு என்று அனைத்து தளங்களிலும் முன்கூட்டியே உளவு சொல்ல நபர்களை வைத்து இருப்பது இதன் மூலம் நன்றாக வெளியே தெரியவந்தது

தேர்தல் அதிகாரிகளும் சிதம்பரத்தின் கைகள் தானா என்ற சந்தேகத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories