தேர்தல் பார்வையாளர் பேரைச் சொல்லி மக்களை தரையில் அமர வைத்த ப.சிதம்பரம்

03 June05 p chidambaram - 2026

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் முன்னாள், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளர் கார்த்தி மற்றும் மானாமதுரை – தனி, சட்டசபை தொகுதி வேட்பாளர், இலக்கியதாசனை ஆதரித்து, பேச வந்திருந்தார்.

கட்சியினர் ஆண்களையும், பெண்களையும் சரக்கு வேன்களில் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் அமர 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன.

கூட்டத்துக்கு வந்த சிதம்பரம் அதைப் பார்த்து விட்டார். உடனே, பிளாஸ்டிக் சேர்களை அகற்ற உத்தரவிட்டார். எல்லோரையும் தரையில் அமரச் செய்யுமாறு கூறினார்.

அவர் சொன்ன காரணம் ‘செலவு கணக்கு அதிகரிக்கும். தேர்தல் செலவின பார்வையாளர்கள் வேற இப்போது வரப் போறாங்க’ என்றார்.

இதனால் பரபரப்படைந்த தொண்டர்கள் அவசரம் அவசரமாக சேர்களை அகற்றினர்.

ஆனால்  பெண்கள் மண் தரையில் அமர யோசித்தனர். இதை அடுத்து அவசரம் அவசரமாக பழைய பிளக்ஸ் பேனர்  விரிக்கப்பட்டு, அதன் மேல் அமர வைக்கப்பட்டனர்.

ALSO READ:  ‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

சிதம்பரம் கூறியது போலவே, சிறிது நேரத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் வந்தனர்.

அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டதைப் பார்த்த தொண்டர்கள் இவருக்கு மட்டும் எல்லாமே முன்கூட்டியே தெரிந்து விடுகிறது என்று ஆச்சரியப்பட்டனர்

ஏற்கனவே சிதம்பரம் தன் வீட்டில் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு வருவார்கள் என்று முன்கூட்டியே கூறியிருந்தார்

மத்திய அமைச்சராக பதவியில் இருந்த சிதம்பரம் அவருக்கு என்று அனைத்து தளங்களிலும் முன்கூட்டியே உளவு சொல்ல நபர்களை வைத்து இருப்பது இதன் மூலம் நன்றாக வெளியே தெரியவந்தது

தேர்தல் அதிகாரிகளும் சிதம்பரத்தின் கைகள் தானா என்ற சந்தேகத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories