தேர்தல் பார்வையாளர் பேரைச் சொல்லி மக்களை தரையில் அமர வைத்த ப.சிதம்பரம்

03 June05 p chidambaram - 2026

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் முன்னாள், மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சிவகங்கை மக்களவை தொகுதி வேட்பாளர் கார்த்தி மற்றும் மானாமதுரை – தனி, சட்டசபை தொகுதி வேட்பாளர், இலக்கியதாசனை ஆதரித்து, பேச வந்திருந்தார்.

கட்சியினர் ஆண்களையும், பெண்களையும் சரக்கு வேன்களில் அழைத்து வந்திருந்தனர். அவர்கள் அமர 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் சேர்கள் போடப்பட்டிருந்தன.

கூட்டத்துக்கு வந்த சிதம்பரம் அதைப் பார்த்து விட்டார். உடனே, பிளாஸ்டிக் சேர்களை அகற்ற உத்தரவிட்டார். எல்லோரையும் தரையில் அமரச் செய்யுமாறு கூறினார்.

அவர் சொன்ன காரணம் ‘செலவு கணக்கு அதிகரிக்கும். தேர்தல் செலவின பார்வையாளர்கள் வேற இப்போது வரப் போறாங்க’ என்றார்.

இதனால் பரபரப்படைந்த தொண்டர்கள் அவசரம் அவசரமாக சேர்களை அகற்றினர்.

ஆனால்  பெண்கள் மண் தரையில் அமர யோசித்தனர். இதை அடுத்து அவசரம் அவசரமாக பழைய பிளக்ஸ் பேனர்  விரிக்கப்பட்டு, அதன் மேல் அமர வைக்கப்பட்டனர்.

சிதம்பரம் கூறியது போலவே, சிறிது நேரத்தில் தேர்தல் செலவின பார்வையாளர்கள் வந்தனர்.

அவர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டதைப் பார்த்த தொண்டர்கள் இவருக்கு மட்டும் எல்லாமே முன்கூட்டியே தெரிந்து விடுகிறது என்று ஆச்சரியப்பட்டனர்

ஏற்கனவே சிதம்பரம் தன் வீட்டில் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு வருவார்கள் என்று முன்கூட்டியே கூறியிருந்தார்

மத்திய அமைச்சராக பதவியில் இருந்த சிதம்பரம் அவருக்கு என்று அனைத்து தளங்களிலும் முன்கூட்டியே உளவு சொல்ல நபர்களை வைத்து இருப்பது இதன் மூலம் நன்றாக வெளியே தெரியவந்தது

தேர்தல் அதிகாரிகளும் சிதம்பரத்தின் கைகள் தானா என்ற சந்தேகத்தையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories