ஐபிஎல் கோப்பையை அம்பானிக்கு தூக்கிக் கொடுத்துவிட்டார் மோடி!

rahul tweet image - 2026

சமூக வலைத் தளங்களில் இப்போது அதிகம் கேலி செய்யப் படும் நபராக மாறிப் போயுள்ளார் ராகுல் காந்தி.

பிரதமர் மோடிக்கு எதிராக என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தார். கௌரவம், மதிப்பு, அந்தஸ்து எல்லாவற்றையும் தூர எறிந்து, எதையும் சட்டை செய்யாமல், பிரதமர் மோடியை நாடாளுமன்றத்தில் அவையிலேயே கட்டிப் பிடித்து மக்களின் அறுவெறுப்பை சம்பாதித்தார். தொடர்ந்து கோமாளித்தனமாகப் பேசி, அறிவுஜீவிகள், அரசியல்வாதிகளின் கேலிப் பொருளானார். இப்போது அவரை அவரது ஒவ்வொரு செயலுக்கும் சொல்லுக்க்ம் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

பப்பு என்ற பட்டப் பெயரால் அழைக்கப் படும் ராகுல் அண்மைக் காலமாக மோடியுடன் மட்டும் மோதாமல், அம்பானியுடனும் மோதினார். மோடிக்கு ஆதரவாக அம்பானி செயல்படுகிறார் என்றார். பின்னர் அம்பானிக்கு சாதகமாக பல்லாயிரம் ரூபாய்களை மோடி திசைதிருப்பி விட்டார் என்றார். தொடர்ந்து அம்பானிக்கு நாட்டின் பணத்தை தூக்கிக் கொடுத்து விட்டார் என்றார். அவர் சொல்லும் கணக்கு லட்சமா கோடியா, லட்சம் கோடியா, கோடி லட்சங்களா என்று மண்டையைப் போட்டு பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் நெட்டிசன்கள்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி திரில் வெற்றி பெற்றதும், அதற்குக் காரணம் மோடிதான் என்று கூறி சமூகத் தளங்களில் கிண்டல்கள் தூள் பறக்கின்றன.

ஒரு ரன்னில் தோல்வியடையச் செய்து, சென்னைக்கு போகவிருந்த ஐபிஎல் கோப்பையை மோடிதான் சதி செய்து மும்பை அணிக்கு, அதுவும் அம்பானிக்கு தூக்கிக் கொடுத்துள்ளார் என்று ராகுல் காந்தி சொல்வதாக, இப்போது மீம்ச்கள் களை கட்டுகின்றன.

rahul ipl - 2026

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories