கணவனை புதைத்த இடத்தில் தீக்குளித்து உயிரை விட்ட மனைவி்; அனாதைகளான  குழந்தைகள்…!

fi - 2026
காதல் கணவன் இறந்த துக்கம் தாளாமல் சுடுகாட்டில் தீக்குளித்து இறந்த மனைவி; தாய், தந்தையை இழந்து தவிக்கும் மூன்று குழந்தைகள்.நெஞ்சை உருக்கும் சம்பவம்…!

திருச்சி மாவட்டம் சனமங்கலம் என்ற ஊரில் வசித்து வருபவா் பிரியா இவருக்கும் எம்ஆர்.பாளையத்தை சேர்ந்த முத்துச்செல்வன் என்பரும் கடந்த 7ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்துள்ளனா்.

பின்னா் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனா். பிரியா,முத்துச்செல்வன் தம்பதியினருக்கும் செந்தமிழ்செல்வன், ஆனந்தசெல்வன், வெற்றிச்செல்வன் ஆகிய மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனா்.

faire priya 1 - 2026

சிறுகுடும்பமாக சந்தோசமாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினா்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு முத்துச்செல்வன் ட்ராகட்ர் ஒன்றில் தன் நண்பர்கள் மூவருடன் சென்று கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனால் கணவர் இறந்த துக்கம் தாளாது பிரியா மிகவும் விரக்தி அடைந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.

இதனையடுத்து கணவர் இறந்த பின்பு அவர் எம்.ஆர்.பாளையத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று பிரியா தன் கணவரை அடக்கம் செய்த மயானத்திற்கு தனியாக சென்று அவரது கணவர் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் நின்று கதறி அழுதுள்ளார்.

faire priya 2 - 2026

பின்னர் ஏற்கனவே தன் கையில் கொண்டு வந்த மண்ணெண்ணையை தன் உடல் மீது ஊற்றி கொண்டு தீ பற்ற வைத்து அலறி துடித்தபடி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் பிரியாவின் உடலைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.faire priya 3 - 2026

அதனைதொடா்ந்து பிரியா இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

விசாரணையில் பிரியா இறப்பதற்கு முன் அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றையும் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஏற்கனவே தந்தையை இழந்த துக்கத்திலிருந்த மூன்று சிறுவா்களும் தற்போது தாயையும் இழந்து நிர்கதியாக விடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories