கொட்டும் மழைவெள்ளத்தில் கெட்டிமேளம் முழங்கிட திருமணம்…!

krala wedding - 2026

கொட்டும் மழையிலும் கெட்டிமேளம்! கேரள வெள்ளநிவாரண முகாமில் கலகல கல்யாணம். நடந்தது.

கேரளாவில் கடும் மழைவெள்ளத்தால் சிக்கி சிதறுண்டு ஆகிவரும் வேளையில் அரசும், தன்னார்வ அமைப்புகளும் நிவாரண முகாம்களை அமைத்து பொதுமக்களை பாதுகாத்து வருகின்றனா்.

இத்தனை களோபரங்கரங்களுக்கு நடுவே புதிய வாழ்க்கையை உற்சாகமாக தொடங்கிய கேரளாவைச் சேர்ந்த அஞ்ச ஷைஜீ தம்பதியினா்.

மலப்புறம் மாவட்டம் கடலண்டி ஆற்றின் கரையில் தாய் ஷோபாவுடன் வசித்து வந்தவா் அஞ்சு.

இவரது வீடு தற்போது கேரளாவை புரட்டி போட்டு வரும் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

இதனையடுத்து அஞ்சு மற்றும் அவரது தாயார் ஷோபாவும் தற்போது மலப்புறம் எம்.எஸ்.பி லோயர் பிரைமரி பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில் ஏற்கனவே அஞ்சுவுக்கும், ஷைஜீக்கும் முகாம் அமைக்கப்பட்டிருக்கும் திரிபுராந்தகா் கோவிலில் வைத்து திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து தீடிரென ஏற்பட்ட வெள்ளசேதத்தில் சிக்கியிருப்பதால் திருமணம் குறித்து மேற்கொண்டு எந்த முடிவு எடுக்கப்படாமல் தவித்து வந்துள்ளனா்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

ஆனால் இது குறித்து செய்தி அறிந்த முகாம் வாசிகள் அனைவரும் ஒரே குடும்பமாகிவிட்டார்கள் அவா்களின் ஆதரவுடன் நிச்சயிக்கப்பட்ட நாளில் திருமணம் நடத்தியே தீர்வது என முடிவு எடுத்தனா்.

இதன்படி இருவரின் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டது. மணமக்களுக்கு புத்தாடைகள் அலங்காரம் செய்யப்பட்டு குறித்த நேரத்தில் மணமகன் ஷைஜீ வந்து சேரவே உற்றார், உறவினா்கள் முகாம் வாசிகள் தலைமையில் அஞ்சு,ஷைஜீ திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

திரபுராந்தகா் ஆலயத்தின் சார்பில் திருமண விருந்த நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடந்தது.

இச்சம்பவம் காண்போர் அனைவரையும் ஆனந்த கண்ணீா் விட வைத்து நெகிழ்ச்சியை ஏற்படுதியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories