அப்பாச்சி ஹெலிகாப்டர்!விமானப்படையில் இணைந்தது!

appatchi - 2026

இந்தியா முப்படைகளிலும் பலம் பொருந்தியது என்பதை உலக நாடுகளுக்கு பறைசாற்றும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இதில் விமானப்படையை பலப்படுத்தும் விதமாக 22 நவீன ரகமான ஏ.எச் – 64 இ அப்பாச்சி ஹெலிகாப்டர் வாங்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானப்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 8 அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ,இந்திய விமானப்படையில் ஒப்படைக்கப்பட்டது. . இந்நிகழ்ச்சியில், விமானப்படை தளபதி தன்னோவா வெஸ்டர்ன் ஏர் கமாண்டர் ஏர் மார்ஷல் ஆர் நம்பியார். உட்பட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.நீர் பிரங்கி வணக்கம் வைத்து துவங்கப்பட்டது.

ஏர் சீஃப் மார்ஷல் பி.எஸ்.தனோவா இது பற்றி கூறுகையில் இது உலகின் மிக கடுமையான தாக்குதல் ஹெலிகாப்டர்களில் ஒன்றாகும். , இன்று அப்பாச்சி ஏ.எச் -64 இ வாங்குவதன் மூலம், இந்திய விமானப்படை தனது சமீபத்திய தலைமுறை தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கு மேம்படுத்தியுள்ளது.என்றார்.

அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களை இயக்கும் உலகின் 16 வது நாடு இந்தியா
அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டரின் சடங்கு சாவியை ஏர் தலைமை மார்ஷல் பி.எஸ்.தனோவாவிடம் ஜனாதிபதி போயிங் இந்தியா, சலீல் குப்தே வழங்கினார்.

தற்போதைய நிலவரப்படி, எங்களிடம் 8 விமானங்கள் உள்ளன. 22 விமானங்கள் படிப்படியாக வரும் மற்றும் அனைத்தும் IAF இல் சேர்க்கப்படும். எங்களிடம் முன்னர் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் இருந்தன, ஆனால் இந்த விமானம் மிகுந்த துல்லியத்துடன் ஆபத்தான ஃபயர்பவரை கொண்டு வருகிறது.

மீதம் வழங்க வேண்டிய 14 ஹெலிகாப்டர்கள் 2020-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என போயிங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories