இரண்டு தலையுடைய பாம்பு!

2head snake - 2026

இரட்டை தலை பாம்பு கண்டுபிடிப்பு… அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் இரட்டை தலையுடைய அரியவகை பாம்பு ஒன்றை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் 2 பேர் கண்டறிந்துள்ளனர்.

பாம்புகள் குறித்த ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் டேவ் நண்பர்கள் 2 பேர், பைன் காடுகளுக்கு மத்தியில் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போது இந்த இரட்டை தலை பாம்பை கண்டுள்ளனர்.

பின்னர் தங்கள் பெயருடன் இணைந்து அந்த பாம்புக்கு டபுள் டேவ் என்று பெயரும் சூட்டியுள்ளனர். இரண்டு தலைகள், 4 கண்கள், 2 நாக்குகள் ஆனால் ஒரு உடல் என்பதே இந்த டபுள் டேவ்வின் சிறப்பு அம்சம்.

இரண்டு தலைகளுடன் அவற்றால் விரைவாக நகர முடியாததால் எளிதில் இரையாகி விடுகின்றன என்றும் இதனால் உலகில் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இரட்டை தலை பாம்புகள் உள்ளன என்றும் டேவ் நண்பர்களில் ஒருவரான டேவ் ஷ்னீடர் கூறுகிறார்.

தங்கள் ஆராய்ச்சி நிறுவனத்திடம் அனுமதி பெற்று 8 முதல் 10 அங்குலம் உள்ள நீளமுள்ள இந்த அரியவகை பாம்பை டேவ் நண்பர்கள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories