சட்டசபையில் அரும்பும் நாகரிகம்!

ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, தி.மு.க., உறுப்பினர்களை அதிகமாக கடுப்பேற்றுவது யார்? வெளிநடப்பு செய்ய வைப்பது யார்? என்பதில், அ.தி.மு.க., உறுப்பினர்களுக்கிடையே ஒரு மறைமுக போட்டியே நிலவும். அதற்காக, ‘2ஜி, மைனாரிட்டி, குடும்ப அரசியல், அழகிரி, ராசா’ போன்ற வார்த்தைகளை அடிப்படையாக வைத்து விதவிதமாக, உரைகளை, தயாரித்து வந்து பேசி, அம்மாவை அசத்துவர். ஒரு எம்.எல்.ஏ., பேசிய பேச்சால், அடுத்த தொடரிலேயே அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. இது போதாதா? பெரும்பாலான அ.தி.மு.க.,வினர் பேசும்போது, தி.மு.க., எதிர்ப்பால், அவையில், கடும் அமளி நிலவும்.

ஆனால், தற்போது நடக்கும் தொடரில், ஆளுங்கட்சியினரின் அணுகுமுறை சற்று மாறியிருப்பதை பார்க்க முடிகிறது. அவர்களது பேச்சுக்களில், முன்பிருந்த அந்த வெறுப்பை தூண்டும் வார்த்தைகள் இல்லை. அதனால், தி.மு.க.,வினரும் அமைதி காப்பதை பார்க்க முடிகிறது. தடாலடி, தி.மு.க., எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன், விவகாரமான, மெரினா கலவரம் பற்றி பேசியதை பார்க்கவேண்டுமே..அவரா இது என எண்ணத் தோன்றியது. அதற்கேற்றாற் போல், அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் கூட, அன்பகழன் தானா பேசுவது என, . ஆச்சரியமாக உள்ளது என்றார்.

மொத்தத்தில், அனல் பறக்கும் விவாதம் இல்லை. ஆனால், ஆரோக்கியமாக போய்க் கொண்டிருக்கிறது. நீடிக்க வேண்டுமே…அது தான் நம் கவலை!

யாரை அதிகம் புகழ்வது – அம்மாவையா? சின்னம்மாவையா? – அ.தி.மு.க.,வினருக்கு இருக்கும் ஒரே கவலை இப்போதைக்கு இது தான். சின்னம்மா என்ற வார்த்தை ஒலிக்கும்போது, மேசையை தட்டும் முதல்வரை பார்க்கத்தான் என்னவோ, போல் இருக்கிறது.

  • தகவல்: சசிதரன் சுதர்ஸனம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories