மாயமில்ல மந்திரமில்ல… கம்யூனிஸ்ட்களின் ஜீபூம்பா! வெட்டும் கட்டும் போட்டவன் ஒரே நாளில் எழுந்து நடந்த அதிசயம்!

Published:

3 - 2026

கிறிஸ்துவ மத அற்புத சுகமளிக்கும் எழுப்புதல் கூட்டம் நடத்தும் அதிசயவான்களின் சூப்பர் டக்கர் அதிசயங்களை எல்லாம் விட, மாயமில்லே… மந்திரமில்லே… வெட்டுப் பட்டு கட்டுப் போட்டு காலைத் தூக்கிப் போடவே இயலாத நிலையில் இருந்தவரை ஒரே நாளில் எழுந்து ஓட வைத்த அதிசயத்தை கம்யூனிஸ்ட்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள்.

இது கம்யூனிஸ்டுகளின் பிராடுத்தனம்: மாயம் இல்ல.. மந்திரம் இல்ல.!

jnu student - 2026

தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில்.. சிபிஎம் கட்சியின் மாணவர் பிரிவு எஸ்எஃப்ஐ தலைவர் சூரி… உச்சந்தலையில் காயம் பட்டு வீல் சேரில் ஐசியு சிகிச்சைக்குப் போனவர்..(படம் 1)

அடுத்த நாளே நடந்து வரும்போது காயம் முன் நெற்றிப் பகுதிக்கு இறங்கி..(படம் 2)

அடுத்த நாள் கேரளா ஏர்போர்ட்டில் மாலையுடன் வரவேற்பு அளிக்கும்போது (படம் 3)
காயம்? போயே போச்சு போயிந்தே இட்ஸ் கான்(It’s gone).

இத நம்பித்தான் ஆகனும்..
நம்பலைன்னா நீங்க சங்கி..

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

இன்றைய டிவிட்டர் பதிவுகளில் அதிகம் பகிரப்பட்டு, கருத்து இடப்பட்ட விஷயமாக இது திகழ்கிறது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img