இன்று… சிவராத்திரி!கடை அடைக்குமாறு மிரட்டும் முஸ்லிம்கள்! அச்சத்தில் இந்துக்கள்!

Published:

ramnad condemn1 - 2026

அச்சத்துடனேயே வாழ வேண்டிய நிலையில் இந்துக்கள் உள்ளனர். குறிப்பாக, அச்சத்தில் ராமநாதபுரம் கீழக்கரை மக்கள்… வாக்களித்ததன் பலனை அறுவடை செய்கிறார்கள்!

ராமநாதபுரத்தில் நாளை கடைகளை அடைக்கச் சொல்லி இஸ்லாமியர்கள் வற்புறுத்தி உள்ளனர். நாளை சிவராத்திரி என்பதால் இந்து வியாபாரிகள் இதனால் கடுங்கோபம் அடைந்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் இந்து வியாபாரிகளை மிரட்டி விட்டுச் சென்றுள்ளதால், அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

ramnad condemn - 2026

மேலும் இந்து அமைப்புகள் இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பேசி பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img