December 6, 2025, 9:01 AM
26.8 C
Chennai

24 X 7… எந்த நேரமும் தயார் என்னைத் தொடர்பு கொள்ளலாம்: மோடி பேச்சு!

modi speech2 - 2025

கொரோனா குறித்து பரிந்துரைகளை எந்த நேரத்திலும் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாநில முதல்வர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாடு முழுதும் பரவி வரும் நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பாகவும் ஊரடங்கினை நீட்டிப்பது குறித்தும் பிரதமர் மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, ஊரடங்கு உத்தரவின் நிலை குறித்து மாநில முதல்வர்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார்.

பஞ்சாப், ஒடிசா மாநிலங்கள் ஏற்கெனவே ஊரடங்கினை நீட்டித்துள்ள நிலையில் மேலும் பல மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவை இரு வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தன!.

modi speech 1 - 2025

முதவர்களுடான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களும் முகத்தில் முகக் காசம் அணிந்து பங்கேற்றனர். பிரதமர் மோடி வீட்டில் தயாரிக்கப்பட்ட சாதாரண முகக் கவசத்துடன் திரையில் தோன்றினார். மாநில முதல்வர்களுடன் மோடி பேசியபோது…

நான் வாரத்தின் 7 நாட்களும் 24 மணிநேரமும் அதாவது எந்த நேரத்திலும் பணியில் தான் இருக்கிறேன். எந்த முதலவரும் எந்த நேரத்திலும் என்னைத் தொடர்பு கொண்டு பேசலாம், கொரோனா குறித்த பரிந்துரைகளை வழங்கலாம். நாம் தோளோடு தோள் கொடுத்து ஒன்றாக நிற்க வேண்டும் என்றார்.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இந்தியாவில் இதுவரை சுமார் 7,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 239 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டு, அது வரும் ஏப்.14ஆம் தேதி முடிவடைகிறது. ஆனால், தற்போது கொரோனா பரவலின் 3ம் கட்ட நிலை பல இடங்களில் இருப்பதால், இந்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநிலங்களும் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories