வெளிமாநில தொழிலாளர்கள் சென்ற பிறகும்… பாலம் கட்டும் பணியில் தொய்வில்லை!

madurai natham aiyer bunglow - 2026
மதுரை..நத்தம் அய்யர் பங்களா, திருப்பாலை சாலையில் நீளமான மேம்பாலம்..

தொழிலாளர்கள் புலம் பெயர்ந்தாலும், பாலம் கட்டும் பணியில் தொய்வில்லை.!

தமிழகத்தில் வெளி மாநிலத் தொழிலாளர்கள் பலர் புலம் பெயர்ந்தாலும் கட்டுமான பணிகள் தொய்வில்லையென பல ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தை பொறுத்தவரை வரை ஆழ்துளை அமைக்கும் பணி முதல் பெரிய பாலங்கள், பல அடுக்கு மாடி கட்டிடங்கள், தங்க நாற்கர சாலை அமைக்கும் பணிகள் வரை, பீகார், ஜார்கண்ட், ஓடிசா, உத்திரபிரதேச மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இது குறித்து ஒப்பந்ததாரர்கள்கூறிய போது, வெளி மாநிலத் தொழிலாளர்கள் அணைவருமே, பணிகள் நடைபெறும் இடங்கள் அருகே கூடாரங்களை அமைத்து அங்கேயே தங்கி பணிகளை தொய்வின்றி செய்கின்றனர். மேலும் சம்பளத்தை பொறுத்தமட்டில், சில மாநில தொழிலாளர்களை போல நிர்பந்திப்பதில்லை. பணிக்கு நேரம் காலம் பார்ப்பதில்லை.

இதனால், அரசு திட்டப்பணிகளில் வெளிமாநிலத் தொழிலாளர்களை வைத்து அரசு கொடுத்துள்ள நாட்களுக்கு முன்னதாக பணிகளை முடிப்பதால், எங்களுக்கு அழுத்தம் கிடையாது. மேலும் கட்டுமான பொருட்களை வாங்குவதில் நல்ல பயன் உள்ளது என்றனர்.

madurai natham road - 2026
மதுரை..நத்தம் அய்யர் பங்களா, திருப்பாலை சாலையில் நீளமான மேம்பாலம்..

தற்போது கொரோனா காரணத்தினால் பல தொழிலாளர்கள் அவரவர் மாநிலங்களுக்குச் சென்றாலும், இருக்கின்ற வெளி மாநிலத் தொழிலாளர்களுடன், தமிழக தொழிலாளர்களையும் ஒருங்கிணைந்து பணிகளை தொடங்கி விட்டதாகவும். நிறுத்தப்பட்ட பாலம், அடுக்கு மாடி அரசு கட்டடங்கள் கட்டும் பணி தொய்வின்றி நடைபெறும் என்றும் கூறுகின்றனர் காண்ட்ராக்டர்கள்

மதுரை நத்தம் ரோட்டிலும், மதுரை புறவழிச்சாலை பாண்டி கோயில் அருகேயும், மதுரை காளவாசலிலும் மேம்பாலம் கட்டும் பணியும் எவ்வித தொய்வுமின்றி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

madurai road workss - 2026

அதுபோல், தமிழக அரசு தளர்வுகளை தளர்த்தியதால், மதுரை புறநகர் பகுதிகளில் சாலை மேம்பாட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மதுரை அருகே தேனூரிலிருந்து… சோழவந்தானுக்கு செல்லும் நெடுஞ்சாலைத் துறை சாலை, பல மாதங்களாக குண்டும் குழியுமாக காட்சியளித்தது. மேலும், தேனூரில் சிவன் கோயில் அருகே சாலையிலே பலர் கழிவு நீரை கொட்டியதால், சாலை பலத்த சிதலமடைந்து இருசக்கர வாகனங்கள் பல அடிக்கடி பழுது ஏற்பட்டது. இது குறித்து, தேனூர் ஊராட்சி நிர்வாகம், சாலையை செப்பனிடக் கோரி, சோழவந்தான் எம்.எல்.ஏ., நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து சாலையை சீரமைக்கும் பணி முழூ வீச்சில் நடைபெற்று வருகிறது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

Topics

பஞ்சாங்கம் மே 10 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இதனால் வரும் 13ம் தேதிக்குள் ஜோசப் விஜய் தனது பெரும்பான்மையை அவையில் நிரூபிக்க வேண்டும். மே 11 அன்று, எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்றார் சுவேந்து அதிகாரி! விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!

பஞ்சாங்கம் மே 9 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

மேற்கு வங்கத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்த முடிவு, சட்டசபை கட்சிக் கூட்டத்திற்குப் பிறகு இன்று (மே 08) அறிவிக்கப்படும் என்று பாஜ தெரிவித்தது.

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

முதலமைச்சர் கனவில் முந்திய விஜய்; வெளியில் இருந்து ஆதரிக்கும் திமுக., கூட்டணிக் கட்சிகள்!

எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

“ஏ அர்லேகா! யாரைக் கேட்கிறாய் எண்ணிக்கை?” என்று முச்சந்திக் கூட்டத்தில் இன்னமும் ஒபாமாவுக்கு சவால் விடும் கம்யூனிஸ்டுகளைப் போலப் பேசிக் கொண்டிருப்பது நல்லதில்லை.

விஜய் தரப்பு செய்த அந்த ஒரு தவறு! தள்ளாடும் தமிழகம்!

ஆளுநர் விஸ்வநாத் ஆர்லேகர் தன் நிலையில் தெளிவாக இருக்க, அதை மீறி இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றாலும் விஜய்க்குச் சாதகமான தீர்ப்பு கிடைப்பது கடினம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.

Entertainment News

Popular Categories