மாலை மாற்றுவது போல் மாஸ்க்கை மாற்றிக்கொண்ட கல்யாண ஜோடி!

marriage corona maska
marriage corona maska

இப்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது. இந்தியாவும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு விதிவிலக்கின்றி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

தொடக்கத்தில் அதிக கட்டுப்பாடுகளை விதித்ததால் இந்தியாவில் வைரஸ் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை முன்னதாகவே பிறப்பித்து நடவடிக்கை எடுத்தது. 

எனவே ஆலயங்கள் மூடப்பட்டன; பூஜை ஆகம வழிபாடுகள் கோயில்களுக்குள் மிகச்சிறிய அளவில் மேற்கொள்ளப்பட்டன! மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க திரையரங்குகள் வணிக வளாகங்கள் கோயில்கள் என அனைத்தும் அடைக்கப்பட்டன 

இந்த நிலையில் வீடுகளில் திருமணங்கள் வீட்டு விசேஷங்கள் உள்ளிட்ட பலவற்றுக்கும் பொதுமக்கள் மிகக் குறைவான அளவிலேயே அனுமதிக்கப்பட்டனர். சில திருமணங்கள் தடைபட்டு நிறுத்தி வைக்கப்பட்டன; சில திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டன

இப்படி ஊரையே கூட்டி திருமணம் செய்ய வேண்டிய நிலையில் இருந்த பலர் மிக எளிய முறையில் கோயில்களுக்கு வெளியில் தாலி மாற்றி திருமணத்தை முடித்துக் கொண்டதும் உண்டு. அப்படி ஒரு திருமணம் தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 

இப்போது எல்லா வகையிலும் கொரோனா குறித்த விழிப்புணர்வை பலரும் ஏற்படுத்தி வருகின்றனர். அதனை இந்த மணமக்களும் ஏற்படுத்தியுள்ளனர். 

மாலை மாற்றுவது போல், முகக்கவசத்தையும் கையில் எடுத்து அழகு பார்த்து ஒருவருக்கு ஒருவர் அணிவித்துக் கொள்வது வித்தியாசமான நிகழ்வாக மாறிப் போனது. இந்த வீடியோ இப்போது  வைரலாகி வருகிறது. 

முன்னதாக திருமணத்தில் மணமகன் கையால் மணமகள் திருமாங்கல்யம் அணிவித்து கொண்டு இருவரும் மாலை மாற்றி அதோடு முகத்தையும் மூடிக் கொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒருவருக்கு ஒருவர் முக கவசத்தை அணிவித்து மகிழ்ந்த அந்த வீடியோ இதுதான் !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories