பிரிந்த நண்பனே கணவன்.. திரைப்படத்தை போல் நடந்த உண்மை சம்பவம்! மகிழ்வின் உச்சத்தில் காதல் தம்பதி!

yet

தன் சிறுவயது நண்பனையே பல ஆண்டுகள் கழித்து பார்த்து, காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர்.

அமெரிக்காவின் நியூகாஸ்டில் பல்கலைக்கழகத்தில் படித்துவந்தவர்கள் ஹெய்டி பார்கர் மற்றும் எட் சவித். இருவரும் ஒரே பல்கலைக்கழகத்தில் படித்துவந்த நிலையில் ஃபேஸ்புக் மூலம் நண்பர்களாகி பின்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

yet

கடந்த 2016ம் ஆண்டு பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹெய்டியின் தாய் மற்றும் எட்டின் தாய் பேசிக்கொண்டிருக்கும்போது ஹெய்டிக்கு 6 வ்யதாக இருக்கும்போது குடும்பத்துடன் இன்பச்சுற்றுலா சென்றதாகவும் அப்போது எட் என்ற சிறுவனும் ஹெய்டியும் நண்பர்களானதாக ஹெய்டியின் தாய் கூறியுள்ளார்.

அதனை அடுத்து எட்டின் தாய் எந்த இடம் என்பது குறித்து விசாரித்துவிட்டு அது தன் மகனே என்று கூறியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ஹெய்டி, தன் தாயிடம் அந்த புகைப்படத்தை கேட்டுள்ளார். அந்த புகைப்படத்தைப் பார்த்ததும் தற்போது தான் திருமணம் செய்துகொண்டுள்ள நபர் தான் சிறுவயதில் தன் நண்பராக இருந்த எட் என்பதை புரிந்துகொண்டுள்ளார்.

yet

காதலித்து திருமணம் செய்துகொண்ட ஹெய்டி மற்றும் எட்
அதனை அடுத்து, உற்சாகத்தின் மிகுதியில் குழந்தைகளாக இருக்கும்போது எடுத்துக்கொண்ட புகைப்படம் மாதிரியே தற்போதும் எடுத்துக்கொண்டுள்ளனர் அந்த தம்பதி. இதுகுறித்து ஹெய்டியிடம் கேட்டபோது, “என் தாய் அந்த புகைப்படத்தை காட்டியவுடன் என்னால் சிறிதும் நம்பமுடியவில்லை. நான் உற்சாகத்தில் மிகவும் சத்தமாக அம்மா.. இது யார் என்று தெரிகிறதா என்று கத்திவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

சிறுவயதில் நண்பர்களாகி பின்னர் எதிர்பாராதவிதமாக பிரிந்து, தற்போது மீண்டும் காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ள ஹெய்டி மற்றும் எட்டின் கதை திரைப்படங்களில் வருவதுபோன்று உள்ளதாக பலர் தெரிவித்துவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories