February 22, 2026, 8:33 PM
27.3 C
Chennai

கொரோனா எதிர்ப்பு பணியில் அஜித்! பணம் மட்டுமல்ல தோளும் கொடுக்கும் ‘தல’!

ajith

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

உயிரிழப்புகளும் ஒரு பக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு மருந்தே கிடையாதா என்று பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்க கூடிய சூழ்நிலையில் இந்த வைரஸ் பரவலைத் தடுக்க சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் பலர் இரவும் பகலுமாக உழைத்து வருகிறார்கள்.

தற்போதைக்கு நம் கையில் இருக்கும் ஒரே தீர்வு சுய பாதுகாப்பு , தனிமைப் படுத்துதல் மற்றும் கிருமி நாசினிகள் தெளிப்பது. இதை செய்து தான் அதிகப்படியான பரவலைத் தடுத்துக் கொண்டு இருக்கிறோம். குறிப்பாக சிவப்பு மண்டல பகுதிகளில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

ajith

ஏனென்றால் பரவல் அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் சுகாதாரப் பணியாளர்கள் பணியில் ஈடுபடும் போது அதிகப்படியான நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். இதை தடுப்பதற்காகத்தான் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கப்படும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த டிரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் யோசனையை நடிகர் அஜித் வழங்கியதாக மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.

ajith

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய கார்த்திக் நாராயணன் சிகப்பு மண்டலங்களில் ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகளில் அஜித்தின் தக்க்ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இந்த திட்டத்தை மற்ற மாவட்டங்களிலும் அறிமுகப்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

கொரோனா பரவல் ஆரம்பத்தில் இருந்து அஜித் தரப்பில் அமைதியாக இருந்தாலும் சென்னையில் கொரோனாவிற்கு எதிரான போராட்டங்களில் அஜித்தின் பங்கு சத்தமில்லாமல் இருக்கிறது என்று மருத்துவர் கார்த்திக் நாராயணன் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories