December 6, 2025, 4:08 AM
24.9 C
Chennai

வானத்திலே யோகா பண்ணுதோ? அசையாமல் நடுவானில் நின்ற பறவை!

dove

வானில் பறந்துகொண்டிருந்தபோது பறவை ஒன்று சில நிமிடங்கள் அசைவற்று இருந்தது இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஜூலு 9ம் தேதி கொலம்பியா பகுதியில் துலுவா வேலி என்ற பகுதியில் வெள்ளைப் புறா பறந்துகொண்டிருக்கும்போது திடீரென்று அசைவற்று இருந்துள்ளது. அதன் சிறகுகள் விரித்தபடி சில நிமிடங்கள வானில் மிதந்ததால், அதனைப் பார்த்த அப்பகுதியினர் ஆச்சரியமடைந்து வீடியோ எடுத்து அதனை சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.

அந்த புறா அசைவற்று இருந்த இடத்திற்கு அருகே ஒரு 5G டவர் இருக்கிறது. ஏதாவது மெல்லிய கம்பியில் அந்த புறா சிக்கியிருக்கிறதா எனவும் அப்பகுதியினர் பார்த்துள்ளனர். ஆனால், கம்பி எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. பறந்துகொண்டிருக்கும்போது புறா எவ்வாறு திடீரென உறைந்து அசைவற்ற நிலையில் இருக்கும் என இணையவாசிகள் பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

dove-1

அந்த வீடியோவை டெசபெட்ரோஸ்கி என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவை இதுவரை 3 ஆயிரம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர். மேலும், இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது எனவும் பலர் கமெண்ட் செய்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய UFO நிபுணர், ஸ்காட் சி வேரிங், வீடியோவில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை விளக்க முயன்றார், அவரைப் பொறுத்தவரை இது phenomenon of missing time என்று விளக்குகிறார். இதுகுறித்து பேசியபோது,”5ஜி டவரின் அருகே ஒரு வெள்ளை புறா நடுப்பகுதியில் உறைந்தது. இது 5ஜி டவரால் உருவாக்கப்பட்ட ஒரு நேர குமிழி போன்றது, இந்த புறா அதில் சிக்கிக் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்த பறவையைப் பொறுத்தவரை, நேரம் சாதாரணமானது, ஆனால் அதைப் பார்க்கும்போது, ​​அது உறைந்ததாகத் தெரிகிறது. இதுபோன்ற ஒன்று சாத்தியமா? ஆம், நிச்சயமாக..” என்று கூறுகிறார் அந்த நிபுணர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories