சுவிட்ச் பெட்டியில் கூடு கட்டிய குருவி! மின்சாரத்தை தியாகம் செய்த மக்கள்!

kuruvi

ஒரு காலத்தில் வீட்டுக்கு வீடு குருவிகள் கூடு கட்டி வாழ்ந்து வந்த நிலையில், தற்போது நகர மயமாக்கம் காரணமாக அவைகள் வேகமாக அழிந்து வருகின்றன.

வாகன இரைச்சல், செல்போன் கோபுரத்தில் இருந்து வெளியாகும் புற ஊதா கதிர்கள் உள்ளிட்டவைகளால் குருவிகள் அழிந்து வருகின்றன. இதனை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் அடுத்த பொத்தகுடி கிராமத்தில் உள்ள சுவிட்ச் பெட்டிக்குள் கடந்த ஒரு மாதம் முன்பு குருவி கூடு கட்டி முட்டையிட்டு இருந்தன.

இதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் அதற்கு தொந்தரவு கொடுக்காமல் பாதுகாக்க விரும்பினர். அந்த சுவிட்ச் பெட்டியில்தான் ஊருக்கு மின்சாரம் வழங்கும் மொத்த கண்ட்ரோல் இருந்தது. எனினும் குருவிகளை பாதுகாக்க விரும்பிய இளைஞர்கள், இது குறித்து வாட்ஸ் அப் மூலம் பொதுமக்களுக்கு தகவல் அளித்தனர்.

இதற்கு ஒத்துழைப்பு அளித்த அப்பகுதி மக்கள் ஸ்விட்சை ஆன் செய்யாமல் கடந்த ஒருமாதமாக மின்சாரம் இல்லாமல் இருளில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது அந்த குருவி அடைகாத்த முட்டைகளை பொரித்து, 2 குஞ்சுகள் வந்துள்ளன.

மேலும் இந்த குஞ்சுகள் பறக்கும் வரை கூட்டை பராமரிப்போம் எனவும் அதற்காக எத்தனை நாட்கள் ஆனாலும், மின்சாரமின்றி இருக்க நாங்கள் தயாராக உள்ளோம் எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

பொத்தகுடி கிராம மக்களின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories