ஞானசம்பந்தரை இழிவு படுத்திய சுந்தரவள்ளி மீது இந்து மக்கள் கட்சி புகார்; வழக்கு பதிவு!

kollidam saminathan petition - 2026

திருஞானசம்பந்தரையும் தேவாரத்தையும் இழிவாகப் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சுந்தரவள்ளி மீது, இந்து மக்கள் கட்சி புகார் அளித்தது. அதன் பேரில், சுந்தரவள்ளி மீது சீர்காழி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேச்சாளர் சுந்தரவள்ளி அண்மையில், “கலாட்டா யூடியூப்’ சேனலில் ஒரு விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும் போது திருஞானசம்பந்த பெருமான் இயற்றிய திருமுறைகளை கொச்சைப்படுத்தி ஆபாசமாக பேசியிருந்தார்.

திருஞானசம்பந்த பெருமானின் பதிகங்களில் வேற்று சமய பெண்களை கற்பழிக்க வேண்டும் என சொல்லப் பட்டிருப்பதாக சுந்தரவள்ளி பேசியிருந்தார். இவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேவார திருமுறைகளை ஆபாசமாக விமர்சித்து தவறான செய்திகளை உண்மைக்கு புறம்பாக வேண்டுமென்றே திட்டமிட்டு இந்துக்களின் மனங்களை காயப்படுத்துவதோடு சமூக பதட்டத்தை உருவாக்கும் நோக்கில் சுந்தரவள்ளி பேசியிருக்கிறார்.

இந்து மத உணர்வுகளை புண்படுத்தி நம்பிக்கைகளை வழிபாட்டு முறைகளை பக்தி இலக்கியங்களை இழிவுபடுத்தி கேலி செய்யும் வகையில் பேசியுள்ள சுந்தரவள்ளி மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென இந்து மக்கள் கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கடந்த புதன்கிழமை சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் 153 A,298,67 IT ஆகிய பிரிவுகளின் கீழ் சுந்தரவள்ளியின் மீது சீர்காழி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

Topics

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

திமுக.,விலேயே சேர்ந்துவிடலாமே வைகோ!

தி.மு.க., இன்று சின்னம் கொடுக்கிறது. நாளை வேட்பாளர்களையும் தரும் நிலை உருவானால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணறும் சூழலில்

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

Entertainment News

Popular Categories