December 6, 2025, 3:33 PM
29.4 C
Chennai

ஆசை மனைவியை…அதுவும் மரித்துவிட்ட மனைவியை மாயமாய்க் கொண்டு வந்து… அதிசயம் செய்த கணவர்..!

wax-statue2
wax-statue2

கர்நாடக மாநிலம், பெல்லாரி அருகிலுள்ள கொப்பம் மாவட்டத்தில் நடந்த அதிசயம் இது. இதில் என்ன அதிசயம் என்கிறீர்களா? 

ஒரு கணவன் மனைவி இரு பெண் குழந்தைகள் மற்றும் சில உறவினர்கள் வந்து இருப்பதை இந்தப் புகைப்படங்களில் பார்க்கிறோம். புதுமனை புகுவிழாவிற்கு வந்தவர்களை புன்சிரிப்புடன்  வரவேற்கும் விதமாக இந்தப் பெண்மணியையும் இதப் புகைப்படத்தில் நாம் காண்கிறோம்.

wax-statue1
wax-statue1

ஆனால் இந்தப் பெண்மணி சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்துவிட்டார். ஆனால் மனைவியை புதுமனையில் அமர வைக்க வெகு காலம் ஆசை கொண்டிருந்த அந்தக் கணவர் ஒரு வழி கண்டுபிடித்தார். மனைவியின் மெழுகுச் சிலையை தத்ரூபமாக வடிவமைத்து சோபாவில் அமர்த்தி இருக்கிறார் அந்த அன்புக் கணவர்.

wax-statue
wax-statue

இதனைக் கண்டு நிகழ்வுக்கு வந்திருந்தவர்கள் ஆச்சரியப் பட்டுப் போனார்கள். இப்போது சமூகத் தளங்களில் வைரலாகி வரும் இந்தப் படங்கள், பலரை மேலும் ஆச்சரியப் படுத்தி வருகிறது.

wax-statues
wax-statues

ராமாயணத்தில் ராமபிரான் அஸ்வமேத யாகம் செய்த போது தன் மனைவி சீதை அருகே இல்லாத நிலையில் மனைவியை போல் தங்க விக்கிரகம் செய்து அருகே அமர்த்திக் கொண்டு தம்பதியாக யாகம் செய்தார் என்று குறிப்பு உள்ளது. அதனை இந்தக் கலியுகத்திலும் இந்த மனிதர் எடுத்துக்கொண்டு மெய்யாக்கி இருக்கிறார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories