அனைத்துவகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் அசோக் திண்டா..!

ashok-tinda
ashok-tinda picture curtesy : bcci twitter page

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த அசோக் திண்டா அனைத்துவகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அது குறித்து தகவல் தெரிவித்துள்ள பிசிசிஐ அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துவதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

வேகப்பந்து வீச்சில் புதிய பரிணாமத்தை காட்டியவர் திண்டா. மேற்கு வங்க அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடிய அசோக் திண்டா மேற்கு வங்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளை குவித்தவர். வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டவர்.

இந்திய அணியில் இடம் பெற்று குறைவான போட்டிகளில் விளையாடி இருந்தாலும் தனி முத்திரை பதித்தவர் அசோக் திண்டா. 116 முதல் தர போட்டிகளில் விளையாடி 420 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் இது ஒரு நல்ல பந்து வீச்சாளர் என்பதையே அவரை வெளிக்காட்டுகிறது

வங்க அணிக்காக விளையாடிய போதும் சரி இந்திய அணியில் இடம் பெற்று விளையாடிய போதும் சரி அவர் மீது விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டன பல்வேறு விமர்சனங்களையும் கடந்து, அவர் சாதனைகளை படைத்துள்ளார் என்று ட்விட்டர் பதிவுகளில் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

116 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 420 விக்கெட்டுகளும் 98 ஏ பிரிவு போட்டிகளில் 151 விக்கெட்டும் 147 முதல் தர டி20 போட்டிகளில் 151 விக்கெட்டும், 13 ஒருநாள் போட்டிகளில் 12 விக்கெட்டுகளும் 9 டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories