December 5, 2025, 6:44 PM
26.7 C
Chennai

அனைத்துவகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுகிறார் அசோக் திண்டா..!

ashok-tinda
ashok-tinda picture curtesy : bcci twitter page

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்த அசோக் திண்டா அனைத்துவகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அது குறித்து தகவல் தெரிவித்துள்ள பிசிசிஐ அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துவதாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

வேகப்பந்து வீச்சில் புதிய பரிணாமத்தை காட்டியவர் திண்டா. மேற்கு வங்க அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாடிய அசோக் திண்டா மேற்கு வங்க அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிகளை குவித்தவர். வேகப்பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டவர்.

இந்திய அணியில் இடம் பெற்று குறைவான போட்டிகளில் விளையாடி இருந்தாலும் தனி முத்திரை பதித்தவர் அசோக் திண்டா. 116 முதல் தர போட்டிகளில் விளையாடி 420 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் இது ஒரு நல்ல பந்து வீச்சாளர் என்பதையே அவரை வெளிக்காட்டுகிறது

வங்க அணிக்காக விளையாடிய போதும் சரி இந்திய அணியில் இடம் பெற்று விளையாடிய போதும் சரி அவர் மீது விமர்சனங்கள் பரவலாக முன்வைக்கப்பட்டன பல்வேறு விமர்சனங்களையும் கடந்து, அவர் சாதனைகளை படைத்துள்ளார் என்று ட்விட்டர் பதிவுகளில் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.

116 முதல் தரப் போட்டிகளில் விளையாடி 420 விக்கெட்டுகளும் 98 ஏ பிரிவு போட்டிகளில் 151 விக்கெட்டும் 147 முதல் தர டி20 போட்டிகளில் 151 விக்கெட்டும், 13 ஒருநாள் போட்டிகளில் 12 விக்கெட்டுகளும் 9 டி20 போட்டிகளில் 17 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories