கரூர் டூ திருச்சிக்கு தான் பேருந்து! இரவு நேரத்தில் நிறுத்தம் இன்மையால் தொழிலாளர்கள் அவதி!

karur-busstand-passengers-protest
karur-busstand-passengers-protest

கரூரில் போக்குவரத்து விசாரணை அலுவலகத்தினை முற்றுகையிட்ட பெண் பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூரிலிருந்து திருச்சி மார்க்கமாக கும்பகோணம், திருவாடனை, தஞ்சாவூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி ஆகிய ஊர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் திருச்சி மட்டும் தான் நிற்கும்; ஆகவே திருச்சிக்கு மட்டும் பயணிகள் ஏறுமாறு நடத்துநர்கள் கூறியதால் டெக்ஸ்டைல் புரோடக்‌ஷன், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு செல்லும் பெண் தொழிலாளர்கள் இரவு நேர டியூட்டி முடிந்து வீட்டிற்கு செல்ல அவதிப் பட்டனர்.

சொந்த ஊர் செல்ல முடியாத பெண் தொழிலாளர்கள் போக்குவரத்து விசாரணை அலுவலகத்தினை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சொந்த தொகுதி கரூர் என்பதும், சொந்த மாவட்டம் கரூர் மாவட்டம் என்ற நிலையிலும் சொந்த மாவட்டத்திலேயே அதுவும் பேருந்து நிறுத்தம் இருந்தும் ஏற்ற அனுமதிக்காத பேருந்து நடத்துநர்களால் பெண் பயணிகள் அந்த இரவு நேரத்தில் அவதிப் படுவதாக புகார் கூறினர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் தான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதன்முதலில் போட்டியிட்டு வென்றார். அவர் வென்ற முதல் தொகுதி குளித்தலை என்பதும், அதே தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ வாக இருப்பவர் ராமர் என்ற திமுக.,வைச் சேர்ந்தவர்தான் என்பதும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி இந்த விஷயத்தில் மெளனம் காப்பது ஏன் என்றும் வினா எழுப்பினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories