காதலர் தினத்தில் மனைவிக்கு கணவன் அளித்த பரிசு! நெகிழ்ச்சி சம்பவம்!

vinodbai-patel-1
vinodbai-patel-1

உடல் நலம் சரியில்லாத தன் மனைவிக்கு, காதலர் தின பரிசாக தனது சிறுநீரகத்தை தானமாக அளித்திருக்கிறார் அவரது அன்பு கணவர். இவருக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

காதலர் தினத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்கள் காதலர்களுக்கு கிப்ட் அளித்து அவர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிப்பர். தங்களது காதலையும், இணை மீது கொண்ட அன்பையில் தான் அளிக்கப்போகும் கிப்ட், வெளிப்படுத்த வேண்டும் என தேடித்தேடி வாங்குவர். ஆனால் குஜராத்தை சேர்ந்த ஒருவர் தனது காதல் மனைவிக்கு அளித்த கிப்ட் குறித்து தான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர் வினோத் படேல். இவரது மனை ரீட்டா பென் படேலுக்கு கடந்த 3 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினை இருந்து வந்திருக்கிறது.

கடந்த மாதம் முதல் அவருக்கு டயாலிசிஸ் செய்யப்பட்டும் வந்திருக்கிறது. கிட்னி செயலிழந்த காரணத்தால், மாதத்திற்கு 3 முறை டயாலிசிஸ் செய்ய வேண்டும் என தெரிவித்த டாக்டர்கள், அவருக்கு உடனடியாக மாற்று சிறுநீரகம் பொருத்த வேண்டும் எனவும் தெரிவித்திருக்கின்றனர்.

தன் மனைவி நோயால் வாடுவதை கண்ட வினோத், அவருக்காக தனது சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வந்திருக்கிறார். காதலர் தினத்தில் இதனை அவர் தன் மனைவியிடமும் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.

இதுகுறித்து வினோத் கூறுகையில், ”என் வாழ்க்கையின் இன்ப துன்பங்கள், கஷ்ட நஷ்டங்கள் என அனைத்திலும் அவர் என்னுடன் இருந்திருக்கிறார். நோயுடன் அவரை தனியாக போராட வைக்க விரும்பவில்லை. நானே என் சிறுநீரகத்தை தானமாக அளிக்கிறேன்’ என்றார். இந்த அன்பு தம்பதிகளுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

Topics

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

Entertainment News

Popular Categories