மாட்டுச் சாணம்… பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள்! எங்கு தெரியுமா?

cow dong cctv camera - 2026
  • மாட்டு சாணம் பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள். எங்கு தெரியுமா?
  • ஆம். நீங்கள் படிப்பது உண்மைதான். மாட்டு சாணத்திற்கு இருக்கும் டிமாண்ட் அப்படி.
  • இது வேறு எங்கோ அல்ல. நம் நாட்டின் நடு மாநிலமான சட்டீஸ்கரில் தான்.

சட்டிஸ்கர் அரசாங்கம் 2020 ல் கோதான் நயா யோஜன் என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின்படி அரசாங்கமே விவசாயிகள் மற்றும் கோசாலைகளிலிருந்து மாட்டு சாணத்தை இரண்டு ரூபாய் ஒரு கிலோ என்று வாங்குகிறது.

இவ்வாறு கிராமங்களில் இருந்து மாட்டு சாணத்தை சேகரித்து உதவி சங்கங்கள் மூலம் வர்மி கம்போஸ்ட் ஆக தயாரித்து விவசாயிகளுக்கு விற்கிறது. இதற்காக உதவி சங்கங்களுக்கு கடன் கூட அளித்துள்ளது.

இதனால் சத்தீஸ்கரில் மாட்டு சாணத்திற்கு டிமாண்ட் அதிகமாக பெருகி உள்ளது. இதனால் தான் அங்கு மாட்டு சாணம் மிகவும் மதிப்பு வாய்ந்த பொருளாக மாறிவிட்டது. அனைவரும் திருடும் நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு சிசிடிவி கேமராக்களை பொருத்தவேண்டி வந்துள்ளது.

அம்பிகாபூர் முனிசிபாலிட்டியில் அரசாங்க கோதான் நிலையத்திலிருந்து மாட்டு சாணத்தை திருடிச் சென்ற 5 பெண்கள் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து 45 கிலோ சாணத்தை அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

இவ்வாறு திருட்டு அதிகரித்து வருவதால் கோதான் நிலையங்களில் பாதுகாப்புக்காக கட்டுதிட்டமான ஏற்பாடு செய்துள்ளார்கள். கோதான் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி உள்ளார்கள். அதேபோல் பாதுகாப்பு ஊழியர்களையும் நியமிக்க உள்ளார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

Topics

பஞ்சாங்கம் மார்ச் 28 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

நீட்டிப்பு பெற்ற நெல்லை- மேட்டுப்பாளையம் ரயில்!

திருநெல்வேலி - மேட்டுப்பாளையம்-திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் அதிகரித்துள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்றுமதி வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

அகநானூறு, புறநானூரில் ஸ்ரீராமன்!

இன்று ஸ்ரீ ராம நவமி ஸ்ரீ ராம சந்திரமூர்த்தியின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்வோம்…. ஜெய் ஸ்ரீ ராம்.

ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!

வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories