December 6, 2025, 5:43 AM
24.9 C
Chennai

வாட்ஸ்அப் குரூப் அட்மின்ஸ் கவனத்திற்கு… ஜாக்கிரதை சிறை தண்டனை!

whatsapp
whatsapp

தமிழகத்திலும், புதுவையிலும் நாளை மறுநாள் (ஏப்ரல்6) சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

முன்னதாக நேற்று மாலை 5 மணி வரை மட்டுமே தேர்தல் பரப்புரை செய்ய அனுமத்தி வழங்கப்பட்ட நிலையில், மீண்டும் கூடுதலாக 2 மணி நேரம் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

இதனால், நேற்று இரவு 7 மணியுடன் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பரப்புரையை நிறுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது.

தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் நேற்று மாலையுடன் தங்களுக்கு சம்பந்தமில்லாத தொகுதியை விட்டு வெளியேறவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனி தேர்தல் வாக்கு பதிவு முடியும் வரையில் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் செய்ய தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்டவைகளிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது.

குறிப்பாக வாட்ஸ்-அப் குரூப் அட்மின்கள் உஷாராக இருங்கள். உங்களது வாட்ஸ்-அப் குரூப்பில் எந்தவொரு அரசியல் கட்சிக்கோ, வேட்பாளருக்கோ இனி வாக்களிக்குமாறு குழுவில் யார் பிரச்சாரம் செய்தாலும் அது உங்களையும் பாதிக்கும். இதற்கு சிறை தண்டனை வரையில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது.

தேர்தல் பரப்புரை நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், எச்சரிக்கையாக இருங்கள். இன்னும் சொல்லப் போனால், உங்களது வாட்ஸ்-அப் குரூப் செட்டிங்ஸ் சென்று, குழுவின் அட்மின் மட்டுமே குழுவில் பதிவு செய்ய முடியுமாறு வாக்குப்பதிவு நிறைவடையும் வரையில் மாற்றிக் கொள்ளுங்கள்.

ஆர்வக்கோளாறு காரணமாக யாராவது ஏதாவது போஸ்ட் போட்டால், தேவையற்ற சிக்கலை உருவாக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories