மாஸ்க் மாட்டாம வந்து மாட்டிய வகையில்… தென்காசியில் ரூ.30 லட்சம் அபராதம் வசூல்!

பெட்ரொல் பம்ப் மாஸ்க்

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிவேகமாக அதிகரித்து வருகிறது. மாவட்டத்தின் மொத்த பாதிப்பு 700 ஐ தாண்டியுள்ளது. மருத்துவமனையில் 719 பேர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர் .

இன்று 10-ந்தேதி மட்டும் மாவட்டத்தில் 107 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. அம்பாசமுத்திரத்தில் 5 பேருக்கும் , நெல்லை மாநகரில் 54 பேருக்கும் , மானூரில் 5 பேருக்கும் , நாங்குநேரி பகுதியில் 6 பேருக்கும் , பாளையங் கோட்டையில் 7 பேருக்கும் , பாப்பாக்குடியில் 6 பேருக்கும் , ராதாபுரத்தில் 5 பேருக்கும் , வள்ளியூரில் 12 பேருக்கும் சேரன்மகாதேவி பகுதியில் 8 பேருக்கும் , களக்காடு பகுதியில் 5 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுபோன்று தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் 41 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கடையநல்லூரில் 32 பேருக்கும் , செங்கோட்டையில் 5 பேருக்கும் வாசுதேவநல்லூரில் ஒருவருக்கும் , சங்கரன்கோவிலில் 13 பேருக்கும் , குருவிகுளம் , கீழப்பாவூர் பகுதியில் தலா 2 பேருக்கும் கடையம் பகுதியில் 4 பேருக்கும் , மேலநீலிதநல்லூர் பகுதியில் 2 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் அரசின் விதிமுறைகளை மீறி சாலைகளில் முககவசங்கள் அணியாமல் வாகனங்களை ஓட்டி சென்றவர்களிடமிருந்து கடந்த ஆண்டு 2020 மார்ச் முதல் 09.04.2021 வரை மொத்தம் 30 லட்சத்து 3 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories