ஓரம்போ… ஓரம்போ… ஜோதிமணி வண்டி வருது!

karur jothimani - 2026

ஓரம்போ ஓரம்போ அக்கா எம்பி ஜோதிமணி வண்டி வருது…! என்று கூவிக் கொண்டு சைக்கிள் பேரணி நடந்தது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெற்ற அனுமதி இல்லாத சைக்கிள் பேரணியில் காங்கிரஸ் எம்பி., ஜோதிமணி ஓட்டிய சைக்கிளை பிடித்துக் கொண்டு ஓடிய இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக அளவில் ஆங்காங்கே பல்வேறு கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, ஆர்ப்பாட்டம் போராட்டம் நடத்தி வருகின்றனர். கரூரில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு முறை பெட்ரோல் பங்குகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், இன்றும், கரூர் RMS தபால் நிலையம் முன்பாக, கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோஷ்டிப் பூசல் நிறைந்த காங்கிரஸ் கமிட்டியில், கரூரை அடுத்த தான்தோன்றிமலை பேருந்து நிறுத்தம் பகுதியில் காங்கிரஸ் கமிட்டி கரூர் மாவட்ட முன்னாள் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான சுப்பிரமணியம் தலைமையில் ஒரு புறம் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில், மற்றொருபுறம் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ALSO READ:  தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!
karur jothimani1 - 2026

கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். அதில் சமூக இடைவெளி இல்லாமல் நோய்த்தொற்று பரப்பும் விதமாகவே ஆர்ப்பாட்டம் மற்றும் சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதனைக் கண்டும் காணாதது போல் போலீசார் இருந்தனர். மேலும் அனுமதி இல்லாத சைக்கிள் பேரணி தொடங்கியது. இது குறித்தெல்லாம் கரூர் மாவட்ட ஆட்சியரும் கண்டு கொள்ளவில்லை.

இதில் பெயருக்காக தான் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று நினைத்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, ஓர் இளைஞர் சைக்கிளைப் பிடித்துக் கொண்டு பின்னே ஓடி வர, சைக்கிளை ஓட்டிவந்தார் ஜோதிமணி.

karur jothimani2 - 2026

அப்போது, அக்கா வராங்க, ஓரம்போ என்ற பாணியில் சினிமா பாடலில் வரும் காட்சி… ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது, என்பது போல் ஓரம்போ ஓரம்போ கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி வண்டி வருது என கரூர் நகரில் காங்கிரஸ் எம்பி., வலம் வந்தார்.

கொரோனா கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் நோய் பரப்பும் விதமாக ஒரே இடத்தில் சுமார் 50 நபர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் ஒருசேர சைக்கிள் பேரணி சென்றது இங்குள்ள பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories