குடிசை மாற்று வாரிய வீட்டுக்காக… யாரும் காசு கொடுத்து ஏமாறாதீங்க!

mla in rajapalayam - 2026

ராஜபாளையம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் வீடுகளுக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தென்றல் நகர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் தமிழக அரசு 7 லட்ச ரூபாய் மானியம் மத்திய அரசு ஒன்றரை லட்ச ரூபாய் மானியத்துடன், நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பு ஆக்கிரமிப்பை அகற்றி, அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது

இந்த கட்டுமான பணிகளை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ராஜபாளையம் வட்டாச்சியர் ராமச்சந்திரன் குடிசை மாற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வு செய்த பொழுது, அடுக்குமாடி குடியிருப்புகளில் சமையறை ஒட்டி கழிப்பறை மற்றும் குளியலறை கட்டியதை மாற்றியமைத்து படுக்கை அறையுடன் சேர்ந்து குளியலறை மற்றும் கழிப்பறை கட்ட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர், ஒப்பந்ததாரரிடம் கோரிக்கை வைத்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

இதையடுத்து, அதிகாரிகளுடன் ஆய்வு செய்து பின்பு சட்டமன்ற உறுப்பினர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைவர் அப்போதைய, முதலமைச்சர் கருணாநிதி ,
குடிசை மாற்றுவாரியம் அமைக்கப்பட்டு பல பயனாளிகள் பயன்படுத்துகின்றனர் .

அதனடிப்படையில், ராஜபாளையம் பகுதியில் 864 வீடு கட்டப்பட்டுள்ளது. இது வீடு இல்லாத ஏழைகளுக்கு , அளிக்கப்படும் மேலும் பல வீடுகள் கட்டுவதற்கு நிலங்கள் கையகப்படுத்த பட்டு வருகிறது ஆகையால், வீடில்லாத அனைத்து மக்களுக்கும் வீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக யாரும் கூறினால், நம்ப வேண்டாம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். தற்போது, ராஜபாளையம் பகுதியில் மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் சட்டவிரோத செயல்களை சிலர் ஈடுபட்டு வருவதாகவும் ஆகையால், பொதுமக்கள் யாரும் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என, பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories