குடிசை மாற்று வாரிய வீட்டுக்காக… யாரும் காசு கொடுத்து ஏமாறாதீங்க!

mla in rajapalayam - 2026

ராஜபாளையம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்படும் வீடுகளுக்கு யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தென்றல் நகர் பகுதியில் தமிழ்நாடு அரசு குடிசை மாற்று வாரியம் சார்பில் தமிழக அரசு 7 லட்ச ரூபாய் மானியம் மத்திய அரசு ஒன்றரை லட்ச ரூபாய் மானியத்துடன், நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பு ஆக்கிரமிப்பை அகற்றி, அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணி நடைபெற்று வருகிறது

இந்த கட்டுமான பணிகளை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் ராஜபாளையம் வட்டாச்சியர் ராமச்சந்திரன் குடிசை மாற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆய்வு செய்த பொழுது, அடுக்குமாடி குடியிருப்புகளில் சமையறை ஒட்டி கழிப்பறை மற்றும் குளியலறை கட்டியதை மாற்றியமைத்து படுக்கை அறையுடன் சேர்ந்து குளியலறை மற்றும் கழிப்பறை கட்ட வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர், ஒப்பந்ததாரரிடம் கோரிக்கை வைத்தார்.

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

இதையடுத்து, அதிகாரிகளுடன் ஆய்வு செய்து பின்பு சட்டமன்ற உறுப்பினர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திமுக தலைவர் அப்போதைய, முதலமைச்சர் கருணாநிதி ,
குடிசை மாற்றுவாரியம் அமைக்கப்பட்டு பல பயனாளிகள் பயன்படுத்துகின்றனர் .

அதனடிப்படையில், ராஜபாளையம் பகுதியில் 864 வீடு கட்டப்பட்டுள்ளது. இது வீடு இல்லாத ஏழைகளுக்கு , அளிக்கப்படும் மேலும் பல வீடுகள் கட்டுவதற்கு நிலங்கள் கையகப்படுத்த பட்டு வருகிறது ஆகையால், வீடில்லாத அனைத்து மக்களுக்கும் வீடு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கித் தருவதாக யாரும் கூறினால், நம்ப வேண்டாம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். தற்போது, ராஜபாளையம் பகுதியில் மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் சட்டவிரோத செயல்களை சிலர் ஈடுபட்டு வருவதாகவும் ஆகையால், பொதுமக்கள் யாரும் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என, பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories