காண்டத்திற்கு மாற்று.. இளைஞர் செய்த காரியம்.. உயிரை பறித்த விபரீதம்!

love
love

குஜராத்தின் அகமதாபாத்தில் 25 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத்தின் ஃபதேவாடி பகுதியில் வசிக்கும் இளைஞர் சல்மான் மிர்சா (25), அவரும் அவரது காதலியும் போதைக்கு அடிமையானவர்கள்.

இருவரும் கடந்த ஜூன் 22 ஆம் தேதி நகரின் ஜுஹாபுரா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்றனர். அப்போது இருவரும் உடலுறவு கொள்ள முடிவு செய்தனர்.

இதற்காக மிர்சா தனது காதலியுடன் சேர்ந்து போதைப்பொருள் உட்கொண்டார். மேலும் மது அருந்தியுள்ளனர். இதனிடையே உடலுறவுக்கு முன்பு காண்டம் மற்றும் பாதுகாப்பு உபகரணம் இல்லாததை இருவரும் உணர்ந்தனர். கர்ப்பம் தரிக்காமல் இருக்க காண்டம் தேடியும் கிடைக்காததால் அவர்கள் விபரீதமான முடிவு எடுத்தனர்.

அதாவது, மிர்சா தனது ஆணுறுப்பில் வலுவான பிசினை தடவியுள்ளார் என கூறப்படுகிறது. பின்னர் உடலுறவு கொண்டதால் இளைஞர் மயக்கநிலை அடைந்தார்.

அடுத்த நாள், மிர்சா அம்பர் கோபுரத்திற்கு அருகில் மயக்க நிலையில் காணப்பட்டார். அவரை மீட்ட குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். ஆனால் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் மருத்துவமனை அழைத்துச்சென்றனர்.

எனினும் அடுத்த சில நாட்களில் இளைஞர் சல்மான் மிர்சா உயிரிழந்தார். இது குறித்த புகாரில் விபத்து மரணம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பிசின் பயன்பாடு இளைஞரின் உடல்நலத்தை சிக்கலாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் இறந்தவரின் உடல் உறுப்பு தடவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் கிடைத்ததும் உறுதியான காரணம் தெரியவரும் எனவும் போலிசார் கூறுகின்றனர். எனினும் தனிமையுறவிற்கு சென்ற இளைஞர் விபரீத செயலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories