December 6, 2025, 6:53 AM
23.8 C
Chennai

தடுப்பூசி போட மல்லுக்கட்டிய இளைஞர்! அள்ளிக்கட்டிய நண்பர்கள்!

Youth
Youth

ஆரம்பத்தில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்கினாலும், தற்போது பலரும் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். எனினும் சிலர் தடுப்பூசி போடுவதன் முக்கியத்துவத்தை அறியாமல் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்.

ஆனால் ஒரு சிலர் ஊசி போடுவதற்கு பயந்துகொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து வருகின்றனர். இது போன்ற ஒரு வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, அதில் நண்பர்கள் சிலர், தங்கள் நண்பர் தடுப்பூசியை எடுத்துக்கொள்வதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளையும் செய்கின்றனர்.

1.20 நிமிட ஓடும் அந்த வீடியோவில், ஒரு நபர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மறுக்கிறார். மேலும்அவர் மருத்துவ ஊழியர்களின் அருகில் செல்வதைத் தவிர்த்து வருகிறார்.

அவரை சமாதானப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் வீணான பிறகு, அவரது நண்பர்கள் அவரை வலுக்கட்டாயமாக கொண்டு செல்கின்றனர். பின்னர் மருத்துவ ஊழியர்களிடம் அந்த நபருக்கு தடுப்பூசி போடுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அப்போதும் அந்த நபர், தடுப்பூசி போட மறுக்கிறார். ஒரு கட்டத்தில் அந்த நபர் கீழே விழுந்துவிட, 3 பேர் அவரை பிடித்துக் கொள்ள, மருத்துவ ஊழியர் ஒருவழியாக தடுப்பூசி போடுகிறார்.

இந்த வீடியோவை, அனில் துபே என்ற பத்திரிக்கையாளர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தடுப்பூசியை பெறுவது மட்டுமல்ல மற்றும் ஒருவருக்கு தடுப்பூசி போடுவதும் கடினமான பணி.” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தின் புந்தேல்கண்டில் உள்ள தடுப்பூசி மையத்தில் நடந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் தொடங்கியதிலிருந்து இதுபோன்ற பல வேடிக்கை வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

குறிப்பாக கிராமங்களில் தடுப்பூசி போட பயந்து, மக்கள் ஓடி, ஒளியும் பல சம்பவங்கள் அரங்கேறி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories