February 22, 2026, 12:00 PM
29.6 C
Chennai

வாட்ஸ்அப்: பெயர் பதியாத நபருடன் சாட்.. இந்த அம்சம் தெரியுமா?

whatsapp
whatsapp

வாட்ஸ்அப்பில் “Click to chat” என்ற அம்சம் உள்ளது. இது உங்கள் தொலைபேசியின் அட்ரஸ் புத்தகத்தில் ஒருவரின் தொலைபேசி எண்ணை சேமிக்காமல் அவர்களுடன் சாட் செய்ய உங்களுக்கு உதவும்.

குறிப்புகளைச் சேர்க்க அல்லது சில முக்கியமான தகவல்களைச் சேமிக்க உங்கள் சொந்த வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணில் செய்தி அனுப்ப இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

நீங்கள் தெரியாத நபருடன் அவர்களின் எண்ணைச் சேவ் செய்யாமல் சாட் அடிக்க விரும்பினால், கீழே குறிப்பிட்டுள்ள இந்த செயல்முறையை நீங்கள் பின்பற்றலாம். ஆனால், வாட்ஸ்அப்பில் நபரின் தொலைபேசி எண் ஆக்டிவாக உள்ளது என்றால் மட்டுமே நீங்கள் சாட் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்க.

வாட்ஸ்அப்: நோட்ஸ் எடுக்க உங்களுக்கு நீங்களே எப்படி மெசேஜ் அனுப்புவது?
படி 1: முதலில் உங்கள் போனில் ஏதாவது ஒரு வெப் பிரவுசரை திறக்கவும். இதனை செய்வதற்கு உங்களிடம் இன்டர்நெட் இணைப்பு இருக்கிறது என்பதை உறுதி செய்யுங்கள்.

படி 2: இப்போது, ​​அட்ரஸ் பாரில் வெறுமனே “wa.me//” ஐ டைப் செய்து, அதன் பிறகு உங்கள் வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணையும் சேர்க்க வேண்டும். உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடுவதற்கு முன்பு நீங்கள் உங்கள் நாட்டின் குறியீட்டைச் சேர்க்க வேண்டும். ஏனெனில் நீங்கள் அதைச் செய்யவில்லை என்றால் அந்த மெசேஜிங் செயலி உங்கள் எண் தவறானது என்று சொல்லும். உதாரணமாக, இந்திய பயனர்கள் “wa.me//91XXXXXXXXXXX” என டைப் செய்யலாம்.

படி 3: நீங்கள் இப்போது ஒரு வாட்ஸ்அப் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். மேலே உங்கள் தொலைபேசி எண்ணையும், Continue to chat” என்று ஒரு பெட்டியையும் காண்பீர்கள். நீங்கள் அந்த பெட்டியை கிளிக் செய்ய வேண்டும்.

படி 4: வாட்ஸ்அப் உங்கள் அனைத்து சாட்களையும் காண்பிக்கும். எனவே, நீங்கள் உங்களுக்கே மெசேஜ் செய்யத் தொடங்கலாம் மற்றும் நீங்கள் செய்ய விரும்பும் குறிப்புகள் மற்றும் பிற விஷயங்களைச் சேர்க்கலாம்.

மொபைல் மற்றும் வாட்ஸ்அப் வெப் பதிப்புகளுக்கு இந்த செயல்முறை ஒன்று தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories