வாட்ஸ்அப்: பெயர் பதியாத நபருடன் சாட்.. இந்த அம்சம் தெரியுமா?

whatsapp
whatsapp

வாட்ஸ்அப்பில் “Click to chat” என்ற அம்சம் உள்ளது. இது உங்கள் தொலைபேசியின் அட்ரஸ் புத்தகத்தில் ஒருவரின் தொலைபேசி எண்ணை சேமிக்காமல் அவர்களுடன் சாட் செய்ய உங்களுக்கு உதவும்.

குறிப்புகளைச் சேர்க்க அல்லது சில முக்கியமான தகவல்களைச் சேமிக்க உங்கள் சொந்த வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணில் செய்தி அனுப்ப இந்த அம்சத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.

நீங்கள் தெரியாத நபருடன் அவர்களின் எண்ணைச் சேவ் செய்யாமல் சாட் அடிக்க விரும்பினால், கீழே குறிப்பிட்டுள்ள இந்த செயல்முறையை நீங்கள் பின்பற்றலாம். ஆனால், வாட்ஸ்அப்பில் நபரின் தொலைபேசி எண் ஆக்டிவாக உள்ளது என்றால் மட்டுமே நீங்கள் சாட் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்க.

வாட்ஸ்அப்: நோட்ஸ் எடுக்க உங்களுக்கு நீங்களே எப்படி மெசேஜ் அனுப்புவது?
படி 1: முதலில் உங்கள் போனில் ஏதாவது ஒரு வெப் பிரவுசரை திறக்கவும். இதனை செய்வதற்கு உங்களிடம் இன்டர்நெட் இணைப்பு இருக்கிறது என்பதை உறுதி செய்யுங்கள்.

படி 2: இப்போது, ​​அட்ரஸ் பாரில் வெறுமனே “wa.me//” ஐ டைப் செய்து, அதன் பிறகு உங்கள் வாட்ஸ்அப் தொலைபேசி எண்ணையும் சேர்க்க வேண்டும். உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடுவதற்கு முன்பு நீங்கள் உங்கள் நாட்டின் குறியீட்டைச் சேர்க்க வேண்டும். ஏனெனில் நீங்கள் அதைச் செய்யவில்லை என்றால் அந்த மெசேஜிங் செயலி உங்கள் எண் தவறானது என்று சொல்லும். உதாரணமாக, இந்திய பயனர்கள் “wa.me//91XXXXXXXXXXX” என டைப் செய்யலாம்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

படி 3: நீங்கள் இப்போது ஒரு வாட்ஸ்அப் பக்கத்திற்கு திருப்பி விடப்படுவீர்கள். மேலே உங்கள் தொலைபேசி எண்ணையும், Continue to chat” என்று ஒரு பெட்டியையும் காண்பீர்கள். நீங்கள் அந்த பெட்டியை கிளிக் செய்ய வேண்டும்.

படி 4: வாட்ஸ்அப் உங்கள் அனைத்து சாட்களையும் காண்பிக்கும். எனவே, நீங்கள் உங்களுக்கே மெசேஜ் செய்யத் தொடங்கலாம் மற்றும் நீங்கள் செய்ய விரும்பும் குறிப்புகள் மற்றும் பிற விஷயங்களைச் சேர்க்கலாம்.

மொபைல் மற்றும் வாட்ஸ்அப் வெப் பதிப்புகளுக்கு இந்த செயல்முறை ஒன்று தான் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories