December 6, 2025, 8:00 AM
23.8 C
Chennai

வினாடிகளில் விடையளித்தால்.. ரூ.50000 பரிசு! மத்திய அரசின் மகத்தான போட்டி!

money
money

பிரதமர் நரேந்திர மோடி 20 ஆண்டுகள் ஆட்சிப் பொறுப்பில் இருந்ததை கவுரவிக்கும் விதமாக மத்திய அரசு சார்பில் சேவா சமர்பன் என்ற பெயரில் வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது

இதில் வெற்றி பெறுவோருக்கு ரூ.50,000 பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வினாடி வினா நிகழ்ச்சியில் 10 கேள்விகள் கேட்கப்படும். அவற்றுக்கு 300 நொடிகளில், அதாவது 5 நிமிடங்களில் பதில் அளிக்க வேண்டும். அந்த 10 கேள்விகளும் எந்த துறைகளில் இருந்து வேண்டுமானாலும் கேட்கப்படும்.

10 கேள்விகளில் அதிக கேள்விக்கு பதில் அளித்தவர்கள் வெற்றி பெற்றவர்களாக தேர்வு செய்யப்படுவார்கள். இரண்டு பேர் ஒரே மதிப்பெண் பெற்றிருந்தால் அவர்களில் ஒருவர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

https://quiz.mygov.in/ என்ற இணைய முகவரிக்கு சென்று உங்களது பெயர், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை தரவேண்டும். அதன்பிறகு சேவா சமர்பன் என்ற பக்கத்தை கிளிக் செய்து கேள்விகளுக்கு பதில் அளிக்கலாம்.

ஒருவர் ஒருமுறை மட்டுமே இந்த போட்டியில் கலந்து கொள்ள முடியும். ஒரு நபர் பலமுறை போட்டியில் கலந்து கொண்டால் அவர்களது பெயர் நிராகரிக்கப்படும். அதே போல் MyGov ஊழியர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதி இல்லை.

போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாவது பரிசாக ரூ.30,000, மூன்றாவது பரிசாக ரூ.20,000 வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories